கனமழை எதிரொலி : சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாளை (அக். 16) விடுமுறை…
கனமழை காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை (அக். 16) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் இந்த…