சென்னை : தண்ணீர் லாரிக்கான கிராக்கி வெகுவாக குறைந்தது
சென்னை சென்னை மக்களிடையே தண்ணீர் லாரிகளுக்கு இருந்த தேவை தற்போது குறைந்துள்ளது. சென்னை நகரில் சமீபத்தில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. மக்களுக்கு வீடுகளுக்குக் குழாய்கள் மூலம்…
சென்னை சென்னை மக்களிடையே தண்ணீர் லாரிகளுக்கு இருந்த தேவை தற்போது குறைந்துள்ளது. சென்னை நகரில் சமீபத்தில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. மக்களுக்கு வீடுகளுக்குக் குழாய்கள் மூலம்…
மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து ரூ.10 கட்டணத்தில் பயணிகளுக்காக வாடகை கார் வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.…
திருவேற்காடு பகுதியில் வீட்டின் உள்ளே பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் விலை ரூ. 10 லட்சம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவேற்காடு தேவி…
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 216 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 27,896-க்கு விற்பனையாகிறது. சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது.…
சென்னை சென்னையில் தொழிற்சாலை பயன்பாட்டுக்காகக் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் பல நிறுவனங்கள் புதிய திட்டங்களை அமைத்து வருகின்றன.…
தமிழகத்தில் அமைய உள்ள 4வது புதிய துறைமுகத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஓய்வுப்பெற்ற நீதிபதி ஹரிபரந்தாரன் தெரிவித்துள்ளார். சென்னையில், பழவேற்காடு லைட் ஹவுஸ் பகுதி…
மண்ணடியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சர்வர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதால், நகர் பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்ணடியில் உள்ள…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரபல மாடல் மீரா மிதுன், மதுக்கோப்பையை கையில் வைத்தபடி இருக்கும் பழைய போட்டோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபலா…
சென்னை மண்ணடியில் அமைந்துள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சென்னை மண்ணடியில் அமைந்துள்ளது பி.எஸ்.என்.எல்…
சென்னையில் மானியமில்லா கேஸ் சிலிண்டரின் விலையை 62 ரூபாய் வரை குறைத்துள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு வரை மத்திய அரசே நிர்ணயம்…