Tag: chennai

ஜீன்ஸ் போட்ட பெண்ணுக்கு ஓட்டுநர் உரிமம் கிடையாது : சென்னை ஆர்டிஓ அதிரடி

சென்னை சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் ஜீன்ஸ் உடை அணிந்து வந்ததால் அவருக்கு ஓட்டுநர் உரிம தேர்வில் பங்கு பெற அனுமதி அளிக்கவில்லை. ஒட்டுனர் உரிமம் பெற…

ராம்ராஜ் காட்டன் உரிமையாளருக்கு மகுடம் விருது: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை வழங்கினார்

திருப்பூா் ராம்ராஜ் காட்டன் உரிமையாளா் கே.ஆா் நாகராஜனுக்கு சிறந்த தொழிலதிபருக்கான மகுடம் விருதை, தெலங்கானா மாநில ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் வழங்கினாா். தனியாா் தமிழ் செய்தித் தொலைகாட்சி…

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

விடுமுறை நாள் என்பதால் விலைமாற்றம் ஏதுமின்றி சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.09 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.69.96 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும்…

7 பேர் விடுதலை தொடர்பாக மீண்டும் தீர்மானம் நிறைவேற்றுக: அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை

ராஜீவ் படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக உள்ள 7 பேரின் விடுதலை குறித்து மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள்…

விக்கிரவாண்டி வந்த விஜயகாந்த்: உற்சாக வரவேற்பு அளித்த தேமுதிகவினர்

நீண்ட நாட்களுக்கு பிறகு தேர்தல் பிரச்சாரத்திற்காக விக்கிரவாண்டி வந்துள்ள விஜயகாந்திற்கு, தேமுதிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தமிழகத்தின் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வரும் 21ம்…

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான முதல் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகையையொட்டி அக்டோபர் 24 முதல் 26ம் தேதி வரை பொதுமக்கள் எளிதாக பயணம் செய்ய சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்…

மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட கட்டணம்: புதிய நடைமுறைகள் அமல்

மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட கட்டணம் செலுத்த வேண்டும் என்ற…

பொய்யான தகவல்களை கூறுவது உங்களுக்கு பொருந்தக்கூடியது அல்ல: மு.க ஸ்டாலினுக்கு கிரண்பேடி பதிலடி

புதுவைக்குட்பட்ட ஏனாமில் உள்ள ஒரு தீவை தனியாருக்கு விற்க முயல்வதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியதற்கு, அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கண்டனம் தெரிவித்துள்ளார்.…

வீட்டு பத்திரப் பதிவுக்கு லஞ்சம்: கையும் களவுமாக சிக்கிய சார்பதிவாளர்

வீட்டு பத்திரப் பதிவுக்காக லஞ்சம் பெற்றதாக சென்னையை சேர்ந்த சார்பதிவாளர் ஒருவர், லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார். சென்னை மயிலாப்பூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளராக பணிபுரிபவர் முத்துக்கண்ணன்.…