800 ஜென்மங்கள் எடுத்தாலும் மறக்காதம்மா உன் திருமுகம்: ஜெயலலிதா குறித்து அமைச்சர் ஜெயக்குமார் உருக்கம்
800 ஜென்மங்கள் எடுத்தாலும் ஜெயலலிதாவின் திருமுகம் ஒருபோதும் மறக்காது என உருக்கமாக கடிதம் ஒன்றை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ளார். தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா,…