சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரிசர்வேசன் கவுண்டர் திறப்பு…
சென்னை: சென்னை சென்ட்ரலில் ரிசர்வேசன் கவுண்டர்கள் இன்று காலை 8 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இந்த கவுண்டர்களில் ரொக்கபணம் செலுத்தியோ/ கார்டு மூலமாக பெற்று கொள்ளலாம் என்று…
சென்னை: சென்னை சென்ட்ரலில் ரிசர்வேசன் கவுண்டர்கள் இன்று காலை 8 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இந்த கவுண்டர்களில் ரொக்கபணம் செலுத்தியோ/ கார்டு மூலமாக பெற்று கொள்ளலாம் என்று…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று மேலும் தீவிரமடைந்துள்ளது. புதிதாக 776 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், அவர்களில் 567 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். சென்னையில் ஒரே…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று மேலும் தீவிரமடைந்துள்ளது. புதிதாக 776 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. தமிழக…
சென்னை: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் பலியாகி வருபவர்களில் 50.05 சதவிகிதம் பேர் 50 வயதுக்கு மேற்பட்டோர் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் 90 சதவிகிதம்…
சென்னை: கொரோனா ஊரடங்கால் உலகம் முழுவதும் கர்ப்பம் அதிகரித்து உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் 134 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி…
சென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருவதால், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களுக்கு தனித்தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தமிழகஅரசு…
சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை மண்டலம் வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் மேலும் 743 பேருக்கு…
திருட்டை விட்டுவிட்டு காய்கறி வியாபாரம்.. கொரோனாவால் நடந்த மனமாற்றங்கள்.. ஒரு தொழில் மோசமாகும்போது வயிற்றுப்பிழைப்புக்காக வேறு தொழிலைத் தேர்ந்தெடுப்பது வழக்கம் தானே. செயின் பறிப்பு, மொபைல் திருட்டு…
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட தால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13191 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிப்புக்குள்ளான 743…
சென்னை: சென்னையில் கொரோனா அதிகமுள்ள 33 வார்டுகளில் ”நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம்” இன்று முதல் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும்…