கொரோனா வார்டாக மாறும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம்…!
சென்னை: நேரு உள் விளையாட்டு அரங்கத்தையும், 600 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டாக மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்…
சென்னை: நேரு உள் விளையாட்டு அரங்கத்தையும், 600 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டாக மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்…
சென்னை: சென்னையில் 3 மண்டலங்களில் மட்டும் 3000 கொரோனா தொற்றுகள் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து…
சென்னை நாளை முதல் சென்னை கிண்டி, அம்பத்தூர் உள்ளிட்ட 17 தொழிற்பேட்டைகள் சில கட்டுப்பாடுகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக…
சென்னை: தமிழகத்தில் அரசு தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில், கொரோனா தொற்று பரவலும் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் சென்னை முழுவதும் கொரோனா வைரசால் சூழப்பட்டு உள்ளது. இங்கு…
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்ட வர்களின் மண்டலவாரி பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இன்று புதிதாக 786 பேருக்கு பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து, தற்போது 14ஆயிரத்து 753 ஆக…
சென்னை: டாஸ்மாக் கடைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர பிறப்பிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை…
சென்னை: சென்னையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னையில் அதன் பாதிப்பு மிக அதிகம்.…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மேலும் தீவிரமடைந்துள்ளது. நேற்று புதிதாக 776 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், அவர்களில் 567 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.…
சென்னையில் ரயில்கள் இப்போதைக்கு இயக்கப்பட மாட்டாது.. ஜூன் ஒன்றாம் தேதி முதல் தினமும் 200 ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதற்கான முன் பதிவு…