Tag: central govt.

புதிய வாகனங்கள் வாங்க விதித்த தடையை விலக்கிய மத்திய அரசு

டில்லி புதிய வாகனங்கள் வாங்க மத்திய அமைச்சகங்கள், துறைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு விலக்கிக் கொண்டுள்ளது. வாகன விற்பனை கடந்த சில மாதங்களாக கடும் வீழ்ச்சியைச்…

விற்பனை இன்றி நாங்கள் வாடும் போது பாகிஸ்தானில் இருந்து வெங்காய இறக்குமதியா? : கொதிக்கும் விவசாயிகள்

புனே மத்திய அரசு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாட்டில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் வெங்காயம்…

நாடு முழுமைக்கும் ஒரே பொதுச் சிவில் சட்டம் அமைக்காத மத்திய அரசு : உச்சநீதிமன்றம் அதிருப்தி

டில்லி மத்திய அரசு இதுவரை நாடு முழுவதும் ஒரே பொதுச் சிவில் சட்டத்தை அமைக்காததற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை நீதிபதிகள் தீபக்…

ஆதார் – சமூக வலை தளக் கணக்கு இணைப்பு : அரசிடம் விளக்கம் கேட்கும் உச்சநீதிமன்றம்

டில்லி ஆதார் மற்றும் சமூக வலை தளக் கணக்கு இணைப்பு குறித்து அரசிடம் உள்ள திட்டம் குறித்து உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. முகநூல், வாட்ஸ் அப், போன்ற…

மன்மோகன் சிங் சொல்வதைக் கேளுங்கள் : மத்திய அரசுக்கு சிவசேனா அறிவுரை

மும்பை பாஜகவின் கூட்டணிக்கட்சியான சிவசேனா கட்சி முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பொருளாதாரம் குறித்துப் பேசுவதைக் கவனிக்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியப்…

வனப்பகுதி பாதுகாப்பு : 27 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.47000 கோடி நிதி அளிப்பு

Iடில்லி வனப்பகுதி மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு 27 மாநிலங்களுக்கு ரூ.47000 கோடி நிதி உதவி அளித்துள்ளது. நாடெங்கும் வனப்பகுதிகளில் பல திட்டங்களை அமைக்க…

பொருளாதார பேரழிவைச் சரி செய்யாமல் ரிசர்வ் வங்கியிடம் திருடும் அரசு : ராகுல் காந்தி தாக்கு

டில்லி ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசுக்கு நிதி அளிப்பதற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள…

உபரி நிதியை அரசுக்கு அளித்தால் ரிசர்வ் வங்கியின் தர மதிப்பீடு சரியும் : ரகுராம் ராஜன்

டில்லி ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரித்தொகையை மத்திய அரசுக்கு அளித்தால் வங்கியின் தர மதிப்பீடு சரியும் என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கியின் ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதி வழங்கல்

டில்லி இந்திய ரிசர்வ் வங்கி தன்னிடமுள்ள உபரி நிதியில் ரூ,1,76,051 கோடியை மத்திய அரசுக்கு அளிக்க உள்ளது. சர்வதேச அளவில் பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களிடம்…

ஒரு மாநிலம் ஒரே நாளில் யூனியன் பிரதேசம் ஆனது : ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

டில்லி மத்திய அரசு ஒரே நாளில் ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசம் ஆக்கி உள்ளதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். நேற்று மக்களவையில்…