பீகாரில் நிதீஷ்குமார் ஆட்சி நீடிக்குமா ? சிவசேனா எழுப்பும் திடீர் சந்தேகம்..
மும்பை : பீகார் மாநிலத்தில் எதிர்க்கட்சியான ஆர்.ஜே.டி. 75 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் 74 இடங்களில் வென்ற பா.ஜ.க. வெறும் 43 தொகுதிகளில்…
மும்பை : பீகார் மாநிலத்தில் எதிர்க்கட்சியான ஆர்.ஜே.டி. 75 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் 74 இடங்களில் வென்ற பா.ஜ.க. வெறும் 43 தொகுதிகளில்…
சென்னை : பா.ஜ.க. மகளிர் அணியின் தேசிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆங்கில இதழ் ஒன்றுக்கு அவர், ரஜினி, அழகிரி, தேர்தல் கூட்டணி…
திருவண்ணாமலை: தமிழர் கடவுள் முருகனை கொச்சைப்படுத்தியதைக் கண்டித்தும், திமுகவின் மதவிரோதத்தை மக்களிடம் அம்பலப்படுத்தவும் இந்த வேல்யாத்திரையை நடத்துவதாக தொடக்கத்தில் அறிவித்தார் பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன். கடவுள்…
பனாஜி: கோவா முன்னாள் ஆளுநர் மிருதுளா சின்ஹா காலமானார். அவருக்கு வயது 77. பீகாரை சேர்ந்த அவர் 1942ம் ஆண்டு பிறந்தார். கணவர் ராம் கிர்பால் சிங்…
பிஹார்: பிஹார் 2 துணை முதல்வர்கள் தேர்வு செய்வது குறித்து பாஜக யோசித்து வருவதாக பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தார்கிஷோர் பிரசாத் தெரிவித்துள்ளார்.…
பாட்னா: பீகாரில் வெற்றி கொண்டாட்டத்தின் போது பாஜகவினர் மசூதியை ஒன்றை சூறையாடி உள்ளனர். பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள்…
பாட்னா : பீகார் மாநில சட்டபேரவை தேர்தலில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ஆர்.ஜே.டி. கட்சி 75 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிபெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதற்கு…
மும்பை : கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர், மாதம் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மத்திய அரசால் ஒழிக்கப்பட்டன. இதன் நான்காம் ஆண்டு நிறைவை…
பாட்னா : மே.வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை…
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் மகா கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் நம்பிக்கை வெளியிட்டு உள்ளது. பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை…