எல்.கே.சுதீஷ் கொளுத்திப்போட்ட கார்ட்டூன்: தேர்தல் பேரத்துக்கு அச்சாரமா?
தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலை யில், தேமுதிக இளைஞர் அணி தலைவரும், பிரமேலதா விஜயகாந்தின் தம்பியும், விஜயகாந்தின்…
தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலை யில், தேமுதிக இளைஞர் அணி தலைவரும், பிரமேலதா விஜயகாந்தின் தம்பியும், விஜயகாந்தின்…
புதுடெல்லி: சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்திற்கு பிறகு பாலிவுட் பிரபலங்கள் போதை பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில், மோடி பட தயாரிப்பாளர் சந்தீப் சிங் சிக்கியுள்ள நிலையில்,…
சென்னை: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தமிழக பாஜக துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை அக்கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார். கர்நாடகாவில் ஐ.பி.எஸ்…
பாட்னா: கொரோனா பீதிகளுக்கு இடையேயும், பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வகையில், பொதுமக்களிடையே…
சென்னை: கோவையில் நேற்று ஊரடங்கு விதிகளை மீறியதாக அண்ணாமலை உள்பட பாஜக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி…
திருவாரூர்: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும்போதுதான், கூட்டணி குறித்தும், கூட்ட ணிக்கு யார் தலைமை என்பது குறித்தும் முடிவெடுக்க முடியும்” என தமிழக பாஜகவினருக்கு முதல்வர் எடப்பாடி…
கோவை: சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கூறி உள்ளார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலை…
சென்னை: தமிழகத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது மத்திய பா.ஜ.க. அரசே தவிர, எதிர்கட்சிகள் அல்ல என்றும் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலடி கொடுத்துள்ளார்.…
திருவனந்தபுரம்: கேரளா தலைமைச் செயலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் தங்கக்கடத்தல் விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று…
டெல்லி: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, டெல்லியில் பாஜக தலைவர்கள் முன்னிலையில், பாஜகவில் இணைந்தார். கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை. திடீரென தமது…