ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்த நகை மற்றும் சொத்துக்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு…
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துக்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பெங்களூரு சிட்டி…