இடைத்தேர்தலில் அதிமுக பெற்றுள்ள வெற்றி பல்வேறு உத்திகளினால் பெறப்பட்டது! கே.எஸ்.அழகிரி
சென்னை : இடைத்தேர்தலில் பெற்ற அதிமுகவின் வெற்றி, மக்களால் வழங்கப்பட்டது அல்ல, பல்வேறு உத்திகளினால் பெறப்பட்டது என்று தமிழக காங். தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சிக்கு…