Tag: admk

இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அதிமுக பணப்பட்டுவாடா? தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்

சென்னை: தமிழகத்தில் நாளை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக பணப்பட்டு வாடா செய்து வருவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆலந்தூர் பாரதி…

தேர்தல் முடிவுக்கு பிறகும் அதிமுக ஆட்சிதான்…! எடப்பாடி நம்பிக்கை

சென்னை: தேர்தல் முடிவு வெளியான பிறகும் அதிமுக ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். மே23ந்தேதி வெளியாக உள்ள 22 சட்டமன்ற இடைத்தேர்தல்…

திமுகவுடன் இணைந்து எடப்பாடி ஆட்சியைக் கலைப்போம்: தங்கத்தமிழ்செல்வன் தடாலடி

சென்னை: இடைத்தேர்தல் முடிவு வெளியானவுடன் திமுகவுடன் இணைந்து எடப்பாடி ஆட்சியை கலைப்போம் என்று டிடிவி தினகரனின் தீவிர விசுவாசி தங்கத்தமிழ் செல்வன் கூறி உள்ளார். தமிழகத்தில் 4…

சபாநாயகர் நோட்டீஸ் விவகாரம்: திமுக, 2அதிமுக எம்எல்ஏக்கள் வழக்கு உச்சநீதி மன்றத்தில் நாளை விசாரணை!

சென்னை: 3 அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு கட்சித்தாவல் தடை சட்டப்படி சபாநாயகர் நோட்டீஸ் வழங்கியிருப்பதை எதிர்த்து திமுக உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்துள்ள நிலையில், அதிமுகவை சேர்ந்த…

சபாநாயகர் நோட்டீஸ் விவகாரம்: திமுகவை தொடர்ந்து 2அதிமுக எம்எல்ஏக்களும் உச்சநீதி மன்றத்தில் வழக்கு

சென்னை: அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு கட்சித்தாவல் தடை சட்டப்படி சபாநாயகர் நோட்டீஸ் வழங்கியிருப்பதை எதிர்த்து திமுக உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்துள்ள நிலையில், அதிமுகவை சேர்ந்த 2…

ரூ.15 லட்சம் பரிசு: தங்கமங்கை கோமதிக்கு ஈபிஎஸ் ஓபிஎஸ் வழங்கினர்

சென்னை: ஆசிய போட்டியில் தங்கம் வென்ற தங்கமங்கை கோமதி மாரிமுத்துக்கு ரூ.15 லட்சம் பரசு வழங்கப்படும் என்று அதிமுக தலைமை அறிவித்திருந்த நிலையில், இன்று கோமதி மாரிமுத்துவிடம்…

தங்கமங்கை கோமதிக்கு ரூ.15 லட்சம் பரிசு! அதிமுக அதிரடி

சென்னை: ஆசிய போட்டியில் தங்கம் வென்ற தங்கமங்கை கோமதி மாரிமுத்துக்கு ரூ.15 லட்சம் பரசு வழங்கப்படும் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கத்தார் தலைநகர்…

நானும் அதிமுக எம்எல்ஏதான்: சபாநாயகர் நடவடிக்கைக்கு பயந்து பல்டி அடித்த கள்ளக்குறிச்சி பிரபு

சென்னை: அதிமுக அரசுக்கு எதிராக வீரவசனம் பேசி வந்த டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக கொறடா பரிந்துரைத்த நிலையில், நான் எப்போதும் அதிமுக…

4தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து மே 1-ந்தேதி பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதை தொடர்ந்து, வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது.…

சுவீட் எடு கொண்டாடு: 8 வழிச்சாலை வழக்கில் உயர்நீதி மன்ற தீர்ப்புக்கு 5மாவட்ட மக்கள் உற்சாக வரவேற்பு

சென்னை: 8வழிச்சாலை திட்டத்தில், நிலம் கையப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட 5 மாவட்ட மக்கள்…