Tag: aanmeegam

அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில், சீர்காழி,  நாகப்பட்டினம் மாவட்டம்

அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம் முன்னொரு காலத்தில் வீரமகேந்திரபுரம் என்ற தீவில் சூரபத்மனும், அவனது சகோதரர்களும் அரக்க சாம்ராஜ்யத்தை நிறுவினர். பூலோகம், பாதாள லோகத்தை…

மோகினிராஜ் கோவில் மற்றும் லட்சுமி கோவில், நெவாசா, மகாராஷ்டிரா

மோகினிராஜ் கோவில் மற்றும் லட்சுமி கோவில் விளக்கம் ஒவ்வொரு ஆண்டும், சமுத்திர மந்தனுக்குப் பிறகு விஷ்ணுவின் மோகினி அவதாரத்தை நினைவுகூரும் வகையில், ஜனவரி-பிப்ரவரிக்கு ஒத்திருக்கும் இந்து நாட்காட்டியின்…

அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயில், கொடுவாய், திருப்பூர்

அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயில், கொடுவாய், திருப்பூர் சுமார் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு,காஞ்சிபுரத்தில் பிறவியிலேயே பார்வையற்ற ஒருவன் இருந்தான். அவ்வூரில் குடிகொண்டிருக்கும் ஏகாம்பர நாதரிடம் கூறமுடியாத அளவு…

பழமையான உழக்கரிசி பிள்ளையார் கோயில்

பழமையான உழக்கரிசி பிள்ளையார் கோயில் அம்பலவாண புரம் என்னும் இடத்தில் கருணை பிள்ளையார் என்ற உழக்கரிசி பிள்ளையார் உள்ளார். இந்தப் பிள்ளையார் மிகவும் விசேஷமானவர். தென் திசையைச்…

அருள்மிகு தேசிகநாதர் திருக்கோயில், நகர சூரக்குடி, சிவகங்கை மாவட்டம்

அருள்மிகு தேசிகநாதர் திருக்கோயில், நகர சூரக்குடி, சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மாவட்டம் நகர சூரக்குடி என்னும் ஊரில் அருள்மிகு தேசிகநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. காரைக்குடியில் இருந்து சுமார்…

கடலூர் மாவட்டம்,  காட்டு மன்னார்கோவில், அருள்மிகு காத்தாயி அம்மன் ஆலயம்.

கடலூர் மாவட்டம், காட்டு மன்னார்கோவில், அருள்மிகு காத்தாயி அம்மன் ஆலயம். தல சிறப்பு இத்தலத்தில் ஒரே கருவறையில் மூன்று அம்மன்கள் அருள்பாலிக்கிறார்கள்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பொது தகவல்…

அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில், கழுகுமலை, தூத்துக்குடி மாவட்டம்

அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில், கழுகுமலை, தூத்துக்குடி மாவட்டம் இராவணனால் ஜடாயு கொல்லப்பட்டார். இராமனால் இறுதிக் காரியங்கள் செய்யப்பட்டு ஜென்ம சாபல்யம் பெற்றார். இ‌தை அனுமார் மூலம் அறிந்த…

அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம்.

அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம். முன்னொரு காலத்தில் வனமாக இருந்த இப்பகுதியை திப்புசுல்தான் ஆட்சி செய்தார். இயற்கையாகவே பெரிய குளம் ஒன்றுடன், அரைவட்ட…

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்,  எண்கண்,  திருவாரூர் மாவட்டம்

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், எண்கண், திருவாரூர் மாவட்டம் . பிரணவ மந்திரத்திற்கு அர்த்தம் என்ன என்று முருகப்பெருமான் பிரம்மாவிடம் கேட்டார். அவருக்கோ பதில் தெரியவில்லை. இதனால் பிரம்மாவை…

 பையனூர் எட்டீசுவரர் கோயில்

பையனூர் எட்டீசுவரர் கோயில் பையனூர் எட்டீசுவரர் திருக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பையனூரில் உள்ள விஜயநாத விக்கிரம பல்லவ மன்னரால் நிர்மாணிக்கப்பட்ட 1300 ஆண்டு பழைமையான சிவபெருமான்…