Tag: 5

கொரோனா பரவல் நிலையை கண்டறிய தமிழகத்தில் 5 மண்டலத்தில் ஆய்வகம் அமைகிறது

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலின் நிலையை நோய் எதிர்ப்பு சக்தி மூலம் கண்டறியும் ஆய்வுக்கு 5 மண்டலங்களில் ஆய்வகம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இது முடிந்தவுடன் மாதிரிகள்…

உத்திரபிரதேசத்தில் 19 வயது பெண் கற்பழிக்கப்பட்ட வழக்கில் 5 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்

உத்திரபிரதேசம்: பெண்களின் சுய மரியாதைக்கு தீங்கிழைப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று உத்தர பிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்து, அவர் சத்தியம் செய்தபடி…

ஊரடங்கின் 5 ஆம் கட்ட தளர்வுகள் நீச்சல் குளங்கள் திறக்க அனுமதி

புதுடெல்லி: அக்டோபர் 15 ஆம் தேதி முதல் திரையரங்குகளை 50 சதவிகித இருக்கைகளுடன் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும்…

வங்காள விரிகுடாவில் இந்திய – ரஷ்ய கடற்படை கூட்டுப்பயிற்சி 

புதுடெல்லி: வங்காள விரிகுடாவில் இந்திய மட்டும் மற்றும் ரஷ்ய கடற்படையினர் செப்டம்பர் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் பெருமளவில் ஒரு ராணுவ பயிற்சியை நடத்த உள்ளனர். இந்த…

சிஎஸ்கே அணியில் வேகப்பந்து வீச்சாளர் உள்பட 13 பேருக்கு கொரோனா: மேலும் ஒருவாரம் தனிமை

துபாய்: ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 21-ந்தேதி துபாய் சென்றது. அணி வீரர்கள்…

ஆதார் அட்டையை பயன்படுத்தி இந்திய மக்களுக்கு தடுப்பூசி கொடுக்கலாம்- நந்தன் நிலகேனி

புதுடெல்லி: பன்னிரண்டு இலக்க பயோமெட்ரிக் அடையாள எண்ணான ஆதார் அட்டையை பயன்படுத்தி ஒரு நாளைக்கு 3-5 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி கொடுக்கலாம் என்று இன்போசிஸ் இணை நிறுவனரும்…

மத்திய அரசால் கொண்டுவரப்படும் முக்கிய அவசர சட்டங்கள் ஆராய 5 பேர் கொண்ட குழு அமைத்தார் சோனியா

டெல்லி: மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் குறித்து, கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிக்க, ஜெய்ராம் ரமேஷ் தலைமையில், 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.…

பஞ்சாப் எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 5 பேர் சுட்டுக்கொலை: எல்லைப் பாதுகாப்புப் படை அதிரடி

சண்டிகர்: பஞ்சாப்பில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 5 பேரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் இன்று அதிகாலை சுட்டுக்கொன்றனர். பாகிஸ்தானுடன்…

பொதுத்தேர்வு முடிவில் 5,248 மாணவர்கள் விடுப்பட்டது குறித்து தேர்வுத்துறை விளக்கம்.!

சென்னை: இன்று 10 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. அதில், அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழக தேர்வுத்துறை வெளியிட்ட முடிவில் தேர்வு எழுதிய 9,39,829…

மதுவில் கிருமிநாசினியை கலந்து குடித்த 5 பேர் உயிரிழப்பு

திருப்பதி: திருப்பதியில் மதுவில் கிருமிநாசினியை கலந்து குடித்த 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். திருப்பதி தூய்மை பணியாளர் காலனியைச் சேர்ந்தவர்கள் குமாரசாமி, வீரய்யா, வெங்கடரெத்தினம், சீனய்யா.…