Tag: தடுப்பூசி

தடுப்பூசி போடும் பணிகள் ஊரடங்கால் பாதிக்கப்படக்கூட்டாது : மத்திய அரசு

டில்லி மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கால் தடுப்பூசி போடும் பணிகள் பாதிப்பு அடையக் கூடாது என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. உலக அளவில் இந்தியா தினசரி…

உயிர்காக்கும் தடுப்பூசி போடுவதை திருவிழா என பெயர் சூட்டுவதா? – மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: உயிர்காக்கும் தடுப்பூசி போடுவதை திருவிழா என பெயர் சூட்டுவது கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், கொரோனா…

கொரோனா தடுப்பூசி கொள்கை முடிவை மாற்ற மத்திய அரசை வலியுறுத்தும் மு க ஸ்டாலின்

சென்னை கொரோனா தடுப்பூசி கொள்கையை அனைவருக்கும் தடுப்பூசி என மாற்ற மத்திய அரசை திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். நாடெங்கும் கொரோனா பாதிப்பு…

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியால் ரத்தம் உறைதல் : தடை விதிக்க ஆலோசிக்கும் அமெரிக்கா

வாஷிங்டன் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு ரத்தம் உறைதல் ஏற்படுவதால் அதற்குத் தடை விதிக்க அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. கொரோனா உலகெங்கும் மீண்டும்…

மோடி அரசு அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் : காங்கிரஸ் வலியுறுத்தல்

டில்லி பிரதமர் மோடியை அனைவருக்கும் மத்திய அரசு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள்…

அக்டோபருக்குள் இந்தியாவில் மேலும் 5 கொரோனா தடுப்பூசி : 10 நாட்களில் ரஷ்யத் தடுப்பூசி

டில்லி கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டையொட்டி மேலும் பல தடுப்பூசிகளுக்கு அவசரக்கால அனுமதி அளிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்தியாவில் கொரோன தடுப்பூசி போடும் பணி தீவிரமாக…

குடும்ப உறுப்பினர்களுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட வயதான 105 வயது மூதாட்டி

பஞ்சாப்: பஞ்சாப் நகரத்தைச் சேர்ந்த 105 வயதான கர்தார் கவுர், தனது 80 வயதான மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். கொரோனா…

கொரோனா தடுப்பூசி போடுவதை திருவிழாவாக நடத்தலாம் – பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 14 வரை தடுப்பூசி கொரோனா திருவிழாவை நடத்தலாம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். கொரோனா தடுப்பு தொடர்பாக மாநில…

பிரதமர் மோடி இன்று காலை கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டார்

டில்லி பிரதமர் மோடி இன்று காலை கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் இரண்டாம் டோஸ் ஊசி போட்டுக் கொண்டுள்ளார். நாடெங்கும் கொரொனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து…

தடுப்பூசி போட்ட யாத்ரீகர்கள் மட்டுமே மெக்காவுக்குள் அனுமதிக்கபடுவார்கள்- சவுதி அரசு

ரியாத்: தடுப்பூசி போட்ட யாத்ரீகர்களுக்கு மட்டுமே மெக்காவுக்குள் அனுமதிக்கபடுவார்கள் என்று சவுதி அரசு அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,60,155. இங்கு மொத்தம்…