Tag: கொரோனா

மக்கள் ஊரடங்கை காலை 5 மணி வரை நீட்டித்த தமிழக அரசு

சென்னை இன்று இரவு 9 மணியுடன் முடிய இருந்த மக்கள் ஊரடங்கை நாளை காலை 5 மணி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத்…

கொரோனா : மார்ச் 31 வரை அனைத்து  பயணிகள் ரயில்களும் ரத்து

டில்லி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பயணிகள் ரயிலையும் இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. உலகெங்கும் பரவி வரும் கோரானா வைரஸ் தொற்று இந்தியாவிலும் வேகமாகப் பரவி…

பிரபல ராக் இசைப்பாடகர் பான் ஜோவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

டெல்லி: பிரபல ராக் இசைப்பாடகர் பான் ஜோவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சோதனையில் தெரிய வந்துள்ளது. 58 வயதான பிரபல ராக் இசைப்பாடகர் பான் ஜோவியின்…

கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 13ஆயிரத்தை தாண்டியது…

கலிபோர்னியா: உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆயிரத்தை தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் தொடங்கிய வைரஸ் தொற்றால்…

கொரோனா அச்சுறுத்தல்: பீகாரில் 31ந்தேதி வரை பேருந்து, ஓட்டல், மால்கள் மூட உத்தரவு…

பாட்னா: இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வரும் 31ந்தேதி வரை அரசு பேருந்துகள் ஓடாது என்றும், மால்கள், ஓட்டல்கள் மூடவும் மாநில…

மக்கள் ஊரடங்குக்கு வரவேற்பு! வெறிச்சோடி கிடக்கும் சாலைகள்…

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் இன்று மக்கள் ஊரடங்குக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டு இன்று காலை…

மக்கள் தொகை கணக்கெடுப்பு, என்.பி.ஆர் பணிகள்: தற்காலிகமாக நிறுத்த மத்திய அரசு முடிவு என தகவல்

டெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பு, என்.பி.ஆர் தகவல்களை சேகரிக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. கொரோனா வைரசின் காரணமாக மக்களிடையேயான தொடர்பை…

தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்குக! தமிழகஅரசுக்கு வாழப்பாடி இராம சுகந்தன் கோரிக்கை

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பெரும் தொழில் நிறுவனங்கள் முதல், சிறுதொழில்நிறுவனங்கள் வரை அனைத்து தொழில் நிறுவனங்கள் மற்றும் கட்டுமான தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளன.…

கொரோனா பரவல் எதிரொலி: மும்பையில் உள்ளூர் ரயில்களை நிறுத்த மகாராஷ்டிரா அரசு முடிவு

மும்பை: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், மும்பையில் உள்ளூர் ரயில்களை மூட வேண்டிய நிலை ஏற்படலாம் என்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. மக்கள் கூட்டம்…

தென்மாநில மக்களின் ஆயிரக்கணக்கான கொரோனா சோதனை முடிவுகள் வெயிட்டிங்…

சென்னை: தென்மாநிலங்களைச்சேர்ந்த மக்களின் ரத்த மாதிரிகள் கொரோனா சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஆயிரக்கணக்கான பேரின் சோதனை முடிவுகள் வெயிட்டிங்கில் உள்ள தகவல் விவரம் வெளியாகி உள்ளது.…