திருப்பூரில் உள்ள பீகார் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: தேஜஸ்வி யாதவுக்கு முதலமைச்சர் பதில்
சென்னை: திருப்பூரில் சிக்கி தவிக்கும் பீகார் மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாக, ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். கொரோனா…