Tag: கொரோனா

திருப்பூரில் உள்ள பீகார் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: தேஜஸ்வி யாதவுக்கு முதலமைச்சர் பதில்

சென்னை: திருப்பூரில் சிக்கி தவிக்கும் பீகார் மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாக, ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். கொரோனா…

அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய நிவாரண நிதியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்…

வாஷிங்டன் கொரோனாத் தொற்றால் அமெரிக்கர்கள் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிபர் டிரம்ப் 14,97,52,00,00,00,000 எனும் மாபெரும் தொகையை நிவாரண நிதியாக அறிவித்து கையெழுத்திட்டுள்ளார். இத்தாலி,…

அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்: வார்டுகளாக மாற்றப்படும் ரயில்வே பெட்டிகள்

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க இந்திய ரயில்வே உதவியுடன் ரயில் பெட்டிகள் தனி மருத்துவ வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள்…

கேரளாவில் 4603 நிவாரண முகாம்கள் அமைப்பு: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பாடு

எர்ணாகுளம்: 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக கேரளா, 4603 நிவாரண முகாம்களை அமைத்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலமான கேரளாவுக்கு…

கொரோனா – ஒரு உலகப்போர்: 8 மாதங்களுக்கு முன்பே கணித்த ஜோதிட சிறுவன்…

கொரோனா வைரஸ் தாக்குதல் ஒரு உலகப்போர் என்று கடந்த 8 மாதங்களுக்கு முன்பே 14வயது சிறுவன் ஒருவன் துல்லியமாக கணித்து கூறியுள்ளார். அவரது கருத்து, அப்போது விளையாட்டாக…

வாழப்பாடி இராம சுகந்தன் கோரிக்கை எதிரொலி: விவசாயத்துக்கு விலக்கு அளித்த நிதிஅமைச்சகம்…

சென்னை: கொரோனா தொற்று நிவாரணத்தில் விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை என்றும், விவசாயிகளுக்கு அரசு உதவ வேண்டும் என்றும் அகில இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனத்தின்…

கல்யாண மாப்பிள்ளைக்குக் காவல் நிலையத்தில்  ’முதல் ராத்திரி’..

உத்தரகாண்ட ஒரு மணமகன் திருமணமான அன்று இரவை காவல் நிலையத்தில் கழித்துள்ளார் திருமணமான அன்றே புது மாப்பிள்ளை ஒருவர் காவல் நிலையத்தில், தனது இரவை கழிக்க நேரிட்டது.…

இரத்தப் பரிசோதனையில் கொரோனாவைக் கண்டறியும் அமெரிக்க மருத்துவர்கள்…

வாஷிங்டன் உலகைப் பேரழிவிற்கு உள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் இதுவரை மூச்சுப்பாதைத் துகள்களின் சோதனை மூலம் கண்டறியப்பட்டது. ஆனால் தற்போது அமெரிக்காவில், இரத்தத்தில் உருவாகியுள்ள கொரோனா எதிர்…

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவ முன் வந்த விமான நிறுவனங்கள்…

டெல்லி: கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி வெளிநாடுகளில் உள்ளவர்களை இந்தியா அழைத்து வர 14 விமான நிறுவனங்ககள் முன் வந்துள்ளன. இந்த பணிக்காக 34 மீட்பு விமானங்களை…

சிங்கப்பூரில் சமூக இடைவெளியை மீறினால் ஆறு மாத சிறை, 10000 டாலர் அபராதம்

சிங்கப்பூர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள 1 மீட்டர் சமூக இடைவெளி விதியை மீறுவோருக்கு ஆறு மாத சிறை தண்டனை அளிக்கப்பட உள்ளது கொரோனா தொற்றை தடுக்க…