Tag: கொரோனா

குடிக்காததால் 100 பேருக்கு மனநிலை பாதிப்பு..

திருவனந்தபுரம் கேரளாவில் குடிக்காததால் 100 பேருடைய மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது கொரோனா நோயாளிகளுக்குத் தனி மருத்துவமனைகளை ஏற்படுத்தியுள்ள கேரள அரசு, குடிகாரர்கள் மறுவாழ்வுக்கும் புதிய மையங்களை திறந்துள்ளது. கேரளாவில்…

கொரோனாவை காரணம் காட்டி அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகள் 

டில்லி கொரோனா பாதிப்பைப் போல் நாடெங்கும் ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. கொரோனா பாதிப்பால் நாடெங்கும் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

கொரோனா ஊரடங்கு: டெல்லியில் இருந்து ஆக்ரா வரை நடந்த சென்றவர் உயிரிழப்பு

ஆக்ரா: டெல்லியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் ஹோம் டெலிவரி பையனாக பணிபுரிந்து வருபவரும், மூன்று குழந்தைக்களுக்கு தந்தையுமான நபர், மத்தியப்பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்திற்கு செல்லும் வழியில்…

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000-த்தை எட்டியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000-த்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 28-ஆம் தேதி பிற்பகல் 2 மணி நிலவரப்படி, தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள்…

தமிழகத்தில் கொரோனா தனிமைப்படுத்துதலில் 43,537 பேர்: வெளியானது முழு பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா எதிரொலியாக 43537 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் இருக்கின்றனர். நாடு முழுவதும் 944 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் 67 பேர் குணமடைந்து வீடு…

சென்னையில் இருந்து மே.வங்கம் சென்ற தொழிலாளர்கள்: கொரோனா பீதியால் மரங்களில் தங்க வைப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தனிமைப்படுத்துதலில் இருப்பதற்கு வீடுகள் இல்லாததால், 7 இளைஞர்கள் மரங்களில் வசிக்க தொடங்கி இருக்கின்றனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ், வெகு வேகமாக பரவி…

ஊரடங்கு உத்தரவின் போது பாதுகாப்பு பணியில் இறங்கிய விளையாட்டு பிரபலங்கள்..!

டெல்லி: கொரோனா வைரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் போது விளையாட்டு பிரபலங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள்…

10,000 வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தயாரிக்க முடிவு: மாருதி சுசுகி தகவல்

டெல்லி: 10,000 வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தயாரித்து கொடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்து உள்ளது. உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா…

கொரோனாவை எதிர்கொள்ள 40,000 வென்டிலேட்டர்கள்: மருத்துவ துறையில் விரைவில் சேர்க்க நடவடிக்கை

டெல்லி: கொரோனா வைரசை எதிர்கொள்ள ஜூன் மாதத்திற்குள் 40,000 வென்டிலேட்டர்களை இந்தியா மருத்துவத்துறையில் சேர்க்க உள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்படி, மொத்தம் 724…

இந்தியாவின் முதல் கொரோனா சோதனை கருவிப் பணியை முடித்த பிறகு குழந்தை பெற்ற பெண் விஞ்ஞானி

புனே இந்தியாவின் முதல் கொரோனா சோதனைக் கருவிப் பணியில் ஈடுபட்ட பெண் விஞ்ஞானிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றைச் சமாளிக்கும்…