தேசிய ஊரடங்கு : அத்தியாவசிய – அத்தியாவசியமற்ற மற்றும் செய்தித்தாள் விநியோகத்துக்கு அரசு அனுமதி
டில்லி தேசிய ஊரடங்கு நேரத்தில் செய்தித் தாள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் விநியோகம் செய்ய மாநில அரசு அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது…