Tag: கொரோனா

வீடுகளில் சென்று கேபிள் கட்டணம் வசூலிக்க அனுமதி சீட்டுகளை வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு கேபிள் ஆபரேட்டர்கள் கோரிக்கை

சென்னை: ஊரடங்கு அமலில் உள்ள வீடுகளில் சென்று கேபிள் கட்டணம் வசூலிக்க தமிழக அரசு அனுமதி சீட்டுகளை வழங்க வேண்டும் என்று கேபிள் ஆபரேட்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…

வெளிமாநிலத்தவர்கள் உட்பட தொழிலாளர்களிடம் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக் கூடாது: தமிழக அரசு உத்தரவு

சென்னை: கொரோனா ஊரடங்கால் வெளிமாநிலத்தவர்கள் உட்பட தொழிலாளர்களிடம் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. இதுதொடர்பாக தமிழக…

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சான்றிதழ்: ஜெர்மனி முடிவு

பெர்லின்: கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சான்றிதழை வழங்க ஜெர்மனி அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது. ஜெர்மனியில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 57,298 ஆக உயர்ந்துள்ளது.…

’ நாங்க செத்து பொளைச்சவங்க’’  

’ நாங்க செத்து பொளைச்சவங்க’’ கொரோனாவை வென்ற தாத்தா-பாட்டி.. 60 வயதுக்கு மேற்பட்டவர்களை கொரொனா தாக்கினால் ‘ அது பூட்ட கேஸ்’ என்று டாக்டர்களே கை விரிக்கும்…

நீ பாதி நான் பாதி கண்ணே…தெலுங்கானா முதல்வர்..

நீ பாதி நான் பாதி கண்ணே…தெலுங்கானா முதல்வர்.. கொரோனா வைரஸ் பெரும் பொருளாதார சரிவை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் பிடியில் இருந்து மக்களை மீட்கப் பணத்தைக் கொட்ட வேண்டிய…

கொரோனாவால் கொடுமை மேல் கொடுமை..  ஒரு பொறியாளருக்கு இப்படியுமா?

கொரோனாவால் கொடுமை மேல் கொடுமை.. ஒரு பொறியாளருக்கு இப்படியுமா? ’கிட்ட நெருங்காதே’’ என ஒவ்வொரு நாட்டுத் துறைமுகத்தில் இருந்தும் விரட்டப்பட்ட ‘டயமண்ட் பிரின்ஸ்சஸ்’ கப்பலில் பயணம் செய்த…

சட்டத்தைத் தூக்கி சாக்கடையில் போட்ட நீதிபதி..

சட்டத்தைத் தூக்கி சாக்கடையில் போட்ட நீதிபதி.. கொத்து கொத்தாக கொரோனா வைரஸ் ,உயிர்களைக் குடித்து வருவதால் ஆட்கள் இடம் பெயரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாவட்டம் விட்டு மாவட்டம்…

சரக்கு’ வாங்க குடிமகன்களுக்கு ‘ஸ்பெஷல் பாஸ்’

திருவனந்தபுரம் கேரளாவில் மது வாங்க மதுப்பிரியர்களுக்கு விசேஷ அனுமதி அளிக்க அரசு முடிவு எடுத்துள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா வைரசுக்கு ஒரே ஒருவர் மட்டும் உயிர் இழந்துள்ளார்.…

வீட்டில் இருந்தபடியே வருமான வரி வசூலிக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு

டில்லி தேசிய ஊரடங்கு கார்ணமாக வீட்டில் இருந்தபடியே வருமான வரி பாக்கியை வசூலிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு இட்டுள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும்…

கொரோனா : இத்தாலி நாட்டில் ஏப்ரல் 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு

ரோம் கொரோனா பரவுதல் அதிகரித்துள்ளதால் இத்தாலியில் ஏப்ரல் 12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் இத்தாலியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.…