கொரோனா பாதிப்பு- சீனாவிடம் இழப்பீடு கேட்கும் சர்வதேச நீதிபதிகள் கவுன்சில்
லண்டன்: கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவ காரணமாக இருந்த சீனாவிடம் இழப்பீடு கேட்டு சர்வதேச நீதிபதிகள் கவுன்சில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலை…
லண்டன்: கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவ காரணமாக இருந்த சீனாவிடம் இழப்பீடு கேட்டு சர்வதேச நீதிபதிகள் கவுன்சில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலை…
டில்லி இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைய ஆயுர்வேதா மற்றும் ஹோமியோபதி மருத்துவமே காரணம் என தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து ‘ஆயுஷ்’அமைச்சர் ஸ்ரீபத் நாயக்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் வெளியிட்டுள்ளார். இன்று ஒரேநாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…
மும்பை: விமான நிலையத்தில் பணியாற்றிய மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம்…
மும்பை வரும் ஏப்ரல் 7 முதல் இந்தியப் பங்கு வர்த்தக நேரம் குறைக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால்…
பெங்களூரு: கர்நாடகாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனை அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கர்நாடகாவில் கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க அம்மாநில அரசு தீவிர…
டில்லி கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் 2% ஆகக் குறைய வாய்ப்பு உள்ளதாகக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் ஜிடிபி…
சென்னை கொரோனா பரவுதலில் தமிழகம் தற்போது இரண்டாம் கட்டத்தில் உள்ளதாகச் சுகாதார செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா பரவுதல் தற்போது இந்தியா முழுவதும் இரண்டாம் கட்டத்தில்…
சென்னை கொரொனா நிவாரணத் தொகையான ரூ.. 1000 வீடு வீடாகச் சென்று வழங்கத் தமிழக அரசு உத்தரவு இட்டுள்ளது. கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா…
சென்னை: கொரோனா வைரசை எதிர்த்து போராடும் மருத்துவ வல்லுநர்கள், சேவைப் பணியாளர்கள் மற்றும் பிற பராமரிப்பாளர்களுக்காக தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், ஆடைகளை தயாரிக்க இந்திய ரயில்வே முடிவு…