Tag: கொரோனா

மத்தியப்பிரதேசத்தில் கைதி ஒருவருக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் கைதி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமாகி வருகிறது. நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…

ஊரடங்கு இல்லை எனில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தைத் தாண்டி இருக்கும் : அரசு செயலர்

டில்லி ஊரடங்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கொரோனா பாடிபு 8 லட்சத்தைத் தாண்டி இருக்கும் எனச் சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்கள்…

தமிழக அரசு மளிகைப் பொருள் பாக்கெட்டை ரூ.250க்கு வழங்க மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள்

சென்னை தமிழக அரசு வழங்கும் ரூ.500க்கான மளிகை பொருட்கள் பாக்கெட்டை ரூ.250 ஆக குறைக்க மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு…

உலக நாடுகளில் கொரோனா உயிரிழப்பு 1லட்சத்தை தாண்டியது…

உலக நாடுகளில் பேயாட்டம் போடும் கொரோனா வைரஸ் இதுவரை 1லட்சத்து 3ஆயிரத்து 513 பேரை பலிவாங்கி உள்ளது. இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.…

இத்தாலியில் கொரோனாவின் கோரத்தாண்டவம்: ஏழை குடும்பங்களுக்கு உணவு வினியோகிக்கும் மாபியாக்கள்

ரோம்: இத்தாலியில் மாபியா கும்பல், குடியிருப்புவாசிகளுக்கு உணவை வினியோகிக்க தொடங்கி இருக்கிறது. கொரோனாவின் கோர பசிக்கு உலக நாடுகளில் பெரும் பாதிப்பை சந்தித்து இருக்கிறது இத்தாலி. அந்நாட்டில்…

கொரோனா சமூகப் பரவலுக்கு உட்பட்டுவிட்டதா? முதல்வர் எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் நீண்ட கடிதம்!

சென்னை: கொரோனா சமூகப் பரவலுக்கு உட்பட்டுவிட்டதா என்பது குறித்து மத்திய மாநிலஅரசுகள் முரண்பட்ட தகவல்களை தெரிவித்து வருவதாகவும், கொரோனா 3வது நிலைக்கு சென்றுவிடாமல் தடுக்கவேண்டும் என்றும் முதல்வர்…

மும்பையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் தட்டுப்பாடு : அமெரிக்காவுக்கு ஏற்றுமதி

மும்பை மும்பை அரசு மருத்துவமனைகளில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து தட்டுப்பாடு உள்ள நேரத்தில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மலேரியாவைக் கட்டுப்படுத்தும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு பெருமளவில்…

பல உடல்கள் ஒரே இடத்தில் புதைப்பு : அமெரிக்காவில் அரங்கேறும் அவலம்

நியூயார்க் அமெரிக்காவில் கொரோனா மரணம் அதிகரித்துள்ளதால் ஒரே இடத்தில் பல உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. உலக அளவில் அமெரிக்காவில் அதிகம் பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். அத்துடன் கொரோனாவல்…

கொரோனா : இந்தியாவில் இன்று காலை 8 மணி நிலவரம்

டில்லி இந்தியாவில் இன்று காலை 8 மணி வரை 7447 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கையும் தாண்டி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள்…

’திருப்பதிக்கே குடிசை போட்டுக் கொடுத்த கிராம மக்கள்.’’

’திருப்பதிக்கே குடிசை போட்டுக் கொடுத்த கிராம மக்கள்.’’ உயிரைக் காப்பாற்ற ஊரடங்கை அமல் படுத்தியுள்ளது, அரசாங்கம். இதனைப் பொருட்படுத்தாத நகரவாசிகள், போலீசில் சிக்கி மானத்தையும், வாகனத்தையும் இழந்தாலும்…