Tag: கொரோனா

‘பார்த்த ஞாபகம் இல்லையோ?’ பதற வைத்த கொரோனா நோயாளி..

‘பார்த்த ஞாபகம் இல்லையோ?’ பதற வைத்த கொரோனா நோயாளி.. செங்கல்பட்டு மாவட்டம் பட்டாளம். அங்கே உள்ள லாரிகள் பணிமனையில், ஊரடங்கு காரணமாக வாகனங்கள் ஓடாததால், நான்கைந்து லாரி…

தமிழகம் : வவ்வால்களின் தொண்டையில் கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

டில்லி தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் உள்ள வவ்வால்களின் தொண்டைகளில் கொரோனா வைரஸ் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் வவ்வால்கள் மூலமாக கொரோனா பரவியதாக முன்பு ஒரு…

கொரோனா : தினசரி 40,000 பரிசோதனை செய்ய மத்திய அரசு திட்டம்

டில்லி கொரோனா பரிசோதனைகளை தினசரி 40,000 என்னும் அளவுக்கு அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனாவை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை…

கொரோனா: தற்போதைய  நிலவரம்  – 15/04/2020 விடியற்காலை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 73, 729 உயர்ந்து 19,97,666 ஆகி இதுவரை 1,26,597 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…

மும்பையில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 11 பேர் பலி: 204 பேருக்கு பாதிப்பு

மும்பை: மும்பையில் மட்டும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனாவினால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா…

கொரோனா பாதிப்பால் ரியல் எஸ்டேட் விலைகள் 20% குறையும் : எச்டிஎஃப்சி  வங்கி

டில்லி கொரோனா பாதிப்பால் ரியல் எஸ்டேட் விலைஅக்ள் 20% வரை குறையும் என எச்டிஎஃப்சி வங்கி தலைவர் தீபக் பரேக் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து…

கடந்த 24 மணிநேரத்தில் 567 பேர் பலி: கொரோனாவின் கடும் பாதிப்பில் ஸ்பெயின்

மாட்ரிட்: ஸ்பெயினில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரசுக்கு 567 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் உகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று 200க்கும் அதிகமான உலக…

தடையை மீறி தேவாலய கூட்டத்தை நடத்திய பேராயர் கொரோனாவால் மரணம்

வர்ஜினியா அமெரிக்காவின் வர்ஜினியா மாகாணத்தில் தடையை மீறி தேவாலயத்தில் பிரார்த்தனை கூட்டத்தை நடத்திய பாதிரியார் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். உலகில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உள்ள…

உணவு பொருட்கள் தடையின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன: தமிழக அரசு தகவல்

சென்னை: ஊரடங்கு காலத்தில் உணவு பொருட்கள் தடையின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழக வேளாண்மை துறை செயலாளர் ககன்தீப் சிங்…

விழுப்புரத்தில் இருந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளி கண்டுபிடிப்பு

செங்கல்பட்டு கொரோனா பாதிப்பு உறுதியாகித் தப்பி ஓடிய டில்லி வாலிபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் டில்லியை சேர்ந்த ஒரு வாலிபருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி ஆனது. அந்த வாலிபர்…