Tag: கொரோனா

சிவகங்கை ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் மோசமான அரிசி! மக்கள் அதிருப்தி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் மோசமான அரிசியால் பொதுமக்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளனர். கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு…

கொரோனா : இந்தியாவில் மிகவும் பாதிக்கப்பட்ட 170 மாவட்டங்கள்

டில்லி இந்தியாவில் 170 மாவட்டங்கள் கொரொனவால் மிகவும் பாதிப்பு அடைந்துள்ள ஹாட் ஸ்பாட்டுகள் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால்…

கேரளாவில் இன்று புதியதாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று: முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசின் தாக்கம் பல…

கொரோனா : முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் திருமண ஏற்பாடுகள் மும்முரம்

ரமணகரா, கர்நாடகா, முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் பேரனும் முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமியின் திருமணம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. முன்னாள்…

உலக சுகாதார அமைப்புக்கு நிதி நிறுத்தம் : டிரம்புக்கு பில்கேட்ஸ் கண்டனம்

வாஷிங்டன் கொரோனா குறித்த விவரங்களைத் தெரிவிக்காததால் அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு நிதியை நிறுத்தியதற்கு பில் கேட்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில், கொரோனா வைரஸ்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1118 பேருக்கு பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 11,933 -ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1118 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,933 -ஆக அதிகரித்துள்ளதாகவும், 1,306 பேர் குணமடைந்துள்ளனர்,…

400மாவட்டங்களில் தொற்று இல்லை, கொரோனா பாதிப்பு குறித்து 3 மண்டலங்களாக பிரிக்கப்படும் என மத்தியஅரசு தகவல்..

டெல்லி: இந்தியாவில் உள்ள 736 மாவட்டங்களில் 400மாவட்டங்களில் தொற்று இல்லை என்று கூறிய மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், கொரோனா பாதிப்பு மற்றும் பரவல்…

தனது படத்தை போட்டு நிவாரண பொருள் தருவதை எதிர்க்கும் கமலஹாசன்

சென்னை கொரோனா நிவாரண பொருட்கள் அளிக்கும் போது தனது படத்தைப் போட வேண்டாம் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமலஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.…

ஈரோட்டில் கொரோனா சிகிச்சையில் இருந்த 13 பேர் குணம்: கைதட்டி அனுப்பி வைத்த மருத்துவர்கள்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 13 பேர் குணமடைந்த நிலையில் இன்று வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம்…

துணைமுதல்வர் ஓபிஎஸ் உடன் கிரெடாய் நிர்வாகிகள் ஆலோசனை…

சென்னை: நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மத்தியஅரசு வெளியிட்டுள்ள வழிக்காட்டுதலின்படி, தமிழகத்தில் வரும் 20ந்தேதிக்கு மேல் கட்டுமானப் பணிகள் தொடங்குவது குறித்து,…