Tag: கொரோனா

பணியின் போது கொரோனா தொற்றால் உயிரிழக்கும் தபால் ஊழியர்கள்: ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

டெல்லி: தபால் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கொரோனா ​தொற்றால் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில்…

அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை: 36000ஐ கடந்து அதிர்ச்சி

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,000 ஆக அதிகரித்து இருக்கிறது. உலகின் நிதி நகரமாக அறியப்படுவது அமெரிக்காவின் நியூயார்க் நகரம், இப்போது கொரோனா தொற்று…

ராயபுரத்தில் 73 பேர் பாதிப்பு: சென்னையில் கொரோனா பாதிப்பு 228 ஆக உயர்வு…

சென்னை: கொரோனா பரவலில் தமிழகத்தில், சென்னை முதலிடம் வகிக்கிறது. சென்னை முழுவதும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, வீடு வீடாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில்…

4வாரங்கள் புதியதாக யாருக்கும் நோய் தொற்று இல்லை என்றால் மட்டுமே கட்டுப்பாடுகள் தளர்வு…

சென்னை: நாடு முழுவதும் மே 3ந்தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 20ந்தேதிக்கு பிறகு பல இடங்களில்கட்டப்பாடுகள் தளர்த்தப்படும் என செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து மத்திய…

டாக்டர் சர்ட்டிபிகேட்டோடு வந்தால்தான்… கணவனுக்கு கண்டிஷன் போட்ட மனைவி..

டாக்டர் சர்ட்டிபிகேட்டோடு வந்தால்தான்… கணவனுக்கு கண்டிஷன் போட்ட மனைவி.. ’கொரோனா இல்லை என்று டாக்டர் சர்டிபிகேட் வாங்கி வந்தால் தான் வீட்டுக்குள் விடுவேன்’’ என்று பிடிவாதம் காட்டிய…

கொரோனா : 25 ஏழை நாடுகளுக்குக் கடன் நிவாரணம் அளிக்கும் ஐ எம் எஃப்

வாஷிங்டன் சர்வதேச நாணய நிதியம் (ஐ எம் எஃப்) கொரோனாவால் பாதிக்கப்பட்ட 25 ஏழை நாடுகளுக்குக் கடன் நிவாரணத்தை அறிவித்துள்ளது. உலகெங்கும் பல நாடுகளில் கொரோனா பாதிப்பால்…

கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22.50 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 88,198 உயர்ந்து 22,50,119 ஆகி இதுவரை 1,54,241 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

பிரான்ஸ் கொரோனா வார்டில் தமிழில் அறிவிப்பு பலகை…

பாரிஸ்: பிரான்சில் உள்ள அரசு மருத்துவமனையின் அவசரசிகிச்சை பிரிவில் கொரோனா வைரஸ் பற்றிய அந்த நாட்டு மொழியில் இடம் பெற்றுள்ளதுடன், தமிழிலும் இடம் பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.…

ஆந்திரா பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கொரோனா சோதனை

ஆந்திரா: ஆந்திரா பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால்…

கனடா: மூன்று மகள்களை அநாதைகளாக்கி கொரோனாவில் உயிர் இழந்த தமிழ் தம்பதி

பிராம்ப்டன், கனடா கனடாவில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் தம்பதியர் கொரோனாவால் மரணம் அடைந்ததால் அவர்களின் மூன்று மகள்கள் ஆதரவற்றோர் ஆகி உள்ளனர். கனடா நாட்டின் ஒன்டாரியோ மாகாணத்தில்…