ஜுர அறிகுறிகளுடன் மருத்துவமனை வருபவர்களுக்கு கொரோனா சோதனை
டில்லி மருத்துவமனைக்கு ஜுர அறிகுறிகளுடன் வருவோர் அனைவருக்கு கொரோனா சோதனை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதிலும் கொரோனா பரவுதல் அதிக அளவில்…
டில்லி மருத்துவமனைக்கு ஜுர அறிகுறிகளுடன் வருவோர் அனைவருக்கு கொரோனா சோதனை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதிலும் கொரோனா பரவுதல் அதிக அளவில்…
மும்பை: மகாராஷ்டிராவின் மும்பையில் வீடு வீடாக சென்று செய்திதாள் விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நாளை முதல் அச்சு ஊடகங்கள் இயங்க அனுமதி மகாராஷ்டிரா அரசு அனும்தி…
கொரோனா ஒழிய நாக்கை அறுத்து காணிக்கை.. மத்தியப்பிரதேச மாநிலம் மொரினா மாவட்டத்தைச் சேர்ந்த விவேக் சர்மா, என்ற சிற்பி இறை நம்பிக்கை மிகுந்தவர். குஜராத் மாநிலம் பன்ஸ்கந்தா…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 81,887 உயர்ந்து 23,30,856 ஆகி இதுவரை 160,754 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 1,100 ஐத் தாண்டிய போதும், தப்லீகி ஜமாத்தின் பைசலாபாத் தலைவர் கொரோனா வைரஸால் பாதிப்பு காரணமாக…
மணிப்பூர்: அருணாச்சல பிரதேசத்தை தொடர்ந்து மணிபூரும் கொரோனா பாதிப்பில்லாத மாநிலமாக மாறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில்,…
குர்கான்: அரியானா மாநிலத்தில் ஊரடங்கால் வேலை இல்லாமல் தவித்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும்…
டில்லி கொரோனாவால் இந்தியாவில் உயிர் இழந்தோரின் வயதுவாரியான விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸால் மரணமடைந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மாலை…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்கள் தற்போது 47 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுக்குள் கொண்டு…
மும்பை கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த சூழலில் பொறுப்பான எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி செயல்படுவதாக சிவசேனா புகழ்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து கொரோனா…