Tag: கொரோனா

லாஸ் எஞ்சல்ஸ் : கண்டறியப்படாமல் உள்ள ஏராளமான கொரோனா நோயாளிகள்

லாஸ் ஏஞ்சல்ஸ் கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கண்டறியப்படாமல் ஏராளமான கொரோனா நோயாளிகள் உள்ளதாக அஞ்சப்படுகிறது. உலக அளவில் கோரோனாவால் அமெரிக்காவில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…

கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25.55 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 75,239 உயர்ந்து 25,55, 742 ஆகி இதுவரை 1,77,459 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…

கேரளாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா: ஒரே நாளில் 19 பேருக்கு பாதிப்பு

திருவனந்தபுரம் : கேரளாவில் இன்று ஒரேநாளில் 19 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலக நாடுகளை…

கச்சா எண்ணெய் விலை போரும் கொரோனா தாண்டவமும்

கச்சா எண்ணெய் விலை போரும் கொரோனா தாண்டவமும் வளைகுடா போருக்குப் பிறகு முதல் முறையாக, கச்சா எண்ணெய் விலை கடுமையாகச் சரிவடைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய்…

நெல்லையில் ஏப்ரல் 26ந்தேதி, மே 3ந்தேதி முழு ஊரடங்கு அறிவிப்பு…

நெல்லை: திருநெல்வேலியில் ஏப்ரல் 26ந்தேதி, மே 3ந்தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக நெல்லை மாநகராட்சி ஆணையாளர் அறிவித்து உள்ளார். உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ்…

விந்தணுக்களால் ஆண்களுக்கு அதிக அளவில் கொரோனா பாதிப்பு : ஆய்வுத் தகவல்

டில்லி ஆண்களுக்கு விந்தணுக்கள் மூலம் கொரோனா பாதிப்பு அதிகம் உண்டாக வாய்ப்புள்ளதாக ஆய்வுத் தகவல் தெரிவிக்கின்றது. உலகெங்கும் பரவி வரும் கொரோனாவால் இதுவரை 25.03 லட்சம் பேருக்கு…

உயிரிழப்பு 1,71,809: உலக அளவில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 25லட்சத்தை தாண்டியது

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 25லட்சத்தை தாண்டியுள்ளது. அதுபோல் பலி எண்ணிக்கையும் ஒருலட்சத்து 70 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதை உலக சுகாதார நிறுவனம்…

அமெரிக்கா இதுவரை எதற்காவது இழப்பீடு அளித்ததா? : சீனா காட்டம்

பீஜிங் கொரோனா தொடர்பாக இழப்பீடு கேட்பது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கெங் சுவாங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று முதலில் சீனாவின்…

ஆந்திராவில் 9 அரசு முன்னிலை அரசு ஊழியர்களுக்கு கொரோனா:  காரணம் என்ன?

ஸ்ரீகாளஹஸ்தி ஸ்ரீகாளஹஸ்தி நகரில் நேற்று ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது தெரிய வந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தி…

ஒரு மாதத்திற்கு முன்பு சளி, காய்ச்சல் இருந்தவர்களுக்கும் கொரோனா செக்கப்…

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட சில மாவட்டங்களில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சளி, காய்ச்சல் இருந்தவர்களுக்கும் கொரோனா சோதனை…