Tag: கொரோனா

கொரோனாவால் சென்னையில் 233 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது… முழு விவரம்…

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் 233 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் விவரத்தை மண்டலம் வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. முழு விவரம். தமிழகத்தின் தலைநகர் சென்னை…

சென்னையில் தீவிரமாகும் கொரோனா: சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமனம்…

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருவதால், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள முன்னாள் மாநகராட்சி ஆணையாளரும், தற்போதைய வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணனை…

கொரோனாவுக்கு நன்கொடை தாருங்கள்! மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி

சென்னை: கொரோனாவுக்கு நன்கொடை தாருங்கள் என்று 3வது முறையாக மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக…

'NO' தளர்வு: தமிழகத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்கள்…

சென்னை: மத்தியஅரசு இன்று வெளியிட்டுள்ள கொரோனா பாதிப்பு தொடர்பான சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்களில் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால்,…

15 நாள் திண்டுக்கல் பூட்டு வாங்கி தமிழ்நாட்டைப் பூட்டுங்க…

நெட்டிசன்: ந.முத்துராமலிங்கம் – வாட்ஸ்அப் பதிவு… கோயம்பேடு சந்தையில் 38 பேருக்குக் கொரோனா – விக்கறவனே 38 பேர்னா வாங்குனவனுங்க எத்தனை பேருக்கு வந்திருக்குமோ?- பேராபத்தில் தான்…

வடசென்னை மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியாம்… புல்லரிக்க வைத்துள்ளார் மாநகராட்சி ஆணையர்…

சென்னை: வடசென்னை மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியாம்… அதனால்தான் கொரோனா பரவுகிறதாம்… வடசென்னை பகுதி மக்கள் நெருக்கம் உள்ள பகுதி என இப்போதுதான் மாநகராட்சி ஆணையருக்கு…

சாலையில் எச்சில் துப்பியவருக்கு ரூ.500 உடனடி அபராதம்… பொதுமக்கள் வரவேற்பு..

ஷிமோகா: கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், பொது இடங்களில், சாலைகளில் எச்சில் துப்புவதற்கு தமிழகம் உள்பட பல மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.…

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்குள் கொரோனா நோய் தொற்று இன்றைய (மே 1ந்தேதி) நிலவரம்…

சென்னை: தமிழகத்திலேயே கொரோனா வைரஸ் தொற்று பரவலில் முதலிடத்தில் உள்ளது சென்னை. இங்கு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை…

இந்தியாவில் தினசரி 2 லட்சம் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் : ராகுலிடம் ரகுராம் ராஜன்

டில்லி இந்தியாவில் தினசரி 2 லட்சம் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என ராகுல் காந்தியிடம் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூறி உள்ளார்.…

பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கொரோனா; மகன் மகளுக்கும் கொரோனா பாதிப்பு…

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்ற சட்டகீழவையின் சபாநாயகருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில்…