கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 41லட்சத்தை தாண்டியது
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 91,318 உயர்ந்து 41,00,609 ஆகி இதுவரை 2,80,431 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 91,318 உயர்ந்து 41,00,609 ஆகி இதுவரை 2,80,431 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
சென்னை: சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 27 பத்திரிக்கையாளர்கள் குணமடைந்து வீடு திரும்பினர் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில்…
புதுடெல்லி: பாரத் பயோடெக் என்ற நிறுவனத்துடன் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தகவல் தெரிவித்துள்ளது. புனேவின் ஐ.சி.எம்.ஆரின்…
சென்னை: கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையை கண்டு அஞ்சக்கூடாது, மாறாக மந்தை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டு இந்த வைரசை தடுத்து நிறுத்த முடியும் என்று முன்னாள் பொது…
ஜெனிவா: இந்தியாவில் ஜூலையில்தான் கொரோனா உச்சநிலையை எட்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து…
வாஷிங்டன்: தடுப்பூசி இல்லாமல் கொரோனா வைரஸ் இந்த உலகை விட்டு சென்றுவிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். அமெரிக்காவில் கொரோனாவின் கோர தாண்டவம் இன்னும்…
டில்லி இனி கொரோனா வைரஸுடன் வாழ்க்கை நடத்த மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலர் லவ் அகர்வால் கூறி உள்ளார்.…
டில்லி ஊரடங்கு உத்தரவு மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டாம் என தப்லிகி ஜமாத தலைவர் பேசியதாக வெளியான ஆடியோ போலி என டில்லி குற்றவியல் பிரிவு…
சென்னை: கொரோனா ஹாட்ஸ்பாட்டாக சென்னை மாறி வருகிறது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் பலியானதைத் தொடர்ந்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக 1லட்சம் பிசிஆர் சோதனைக் கருவிகள் தமிழகம் வந்தடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறைஅதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் 10 லட்சம் கருவிகள் வாங்க ஆர்டர்…