Tag: கொரோனா

சென்னையில் கொரோனா பரவுவதற்கு கோயம்பேடு வியாபாரிகளே காரணம்…எடப்பாடி நேரடி குற்றச்சாட்டு…

சென்னை: கோயம்பேடு மூலம் கொரோனா பரவுவதற்கு வியாபாரிகளே காரணம், பல முறை எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சமி நேரடியாக குற்றம் சாட்டினார்.…

சென்னை மக்களுக்கு டெலிமெடிசின் மூலம் கொரோனா சிகிச்சை… ‘GCC Vidmed’ செயலி அறிமுகம்…

சென்னை: சென்னை மாநகர பொதுமக்களுக்கு டெலி மெடிசன் மூலம் சிகிச்சை அளிக்க புதிய செயலியை சென்னை மாநகர கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் இன்று அறிமுகப்படுத்தினார். ‘GCC…

ஈரோடு, சிவகங்கை, திருப்பூரைத் தொடர்ந்து கோவை கொரோனா இல்லாத மாவட்டமானது….

கோவை : ஈரோடு, சிவகங்கை, திருப்பூரைத் தொடர்ந்து கோயமுத்தூரும் கொரோனா இல்லாத மாவட்டமாகி உள்ளது. இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகநாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா…

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா… 13/05/2020 மண்டலவாரி பட்டியல்…

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்ட வர்களின் மண்டலவாரி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி இன்று (13/05/2020) பாதிப்பு விவரம்.…

மகாராஷ்டிராவில்  பாதி ஜெயில் காலி..

மகாராஷ்டிராவில் பாதி ஜெயில் காலி.. கொரோனா வைரஸ் மகாராஷ்டிர மாநிலத்தையே புரட்டிப் போட்டுள்ளது. சிறைக்கைதிகள் மற்றும் காவலர்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு…

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க முடியாமலேயே போகலாம் : இங்கிலாந்து பிரதமர்

லண்டன் கொரோனா பரவுதலுக்கு தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்க முடியாமலேயே போகலாம் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். தற்போது உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ்…

இந்தியா : 74 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,292 ஆக உயர்ந்து 2415 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 3523 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 43.37 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 85,335 உயர்ந்து 43,37,625 ஆகி இதுவரை 2,92,451 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

வுஹானில் புதிதாக கொரோனா பாதிப்பு…. மீண்டும் அனைவரும் கொரோனா பரிசோதானை செய்ய திட்டம்…

ஹாங்காங்: சீனாவின் வுஹானில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வசிக்கும் குடியிருப்புவாசிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸை…

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 690 ஆக அதிகரிப்பு: முழு பட்டியலும் வெளியீடு

சென்னை: சென்னையில் கொரோனோ தொற்று பாதிப்பு உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 690 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அந்த பட்டியலையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டு இருக்கிறது. பொதுவாக,…