Tag: கொரோனா

மக்களின் உயிரை விட டாஸ்மாக் வருவாய்தான் முக்கியமா? சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்

சென்னை: மக்களின் உயிரை விட டாஸ்மாக் வருவாய்தான் முக்கியமா? தமிழக அரசுமீது சென்னை உயர்நீதி மன்ற 3 நீதிபதிகள் அமர்வு சாட்டையை சுழற்றியது. கொரோனா ஊரடங்கு காலத்தில்…

கொரோனா நிவாரண நிதிக்கு ஒரு ஆண்டு ஊதியத்தில் 30% வழங்கிய குடியரசுத் தலைவர்

டில்லி கொரோனா நிவாரண நிதிக்காகத் தனது ஊதியத்தில் இன்னும் ஓராண்டுக்கு 30% அளிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முடிவு செய்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த…

கொரோனா : பச்சை மண்டலத்தில் இருந்த கோவாவில் 7 பேருக்குப் பாதிப்பு

பனாஜி கோவாவில் இன்று 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது நாடெங்கும் கொரோனா பாதிப்பு கடுமையான வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதில் மகாராஷ்டிரா மிக அதிக கொரோனா…

75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு… தமிழகஅரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: கொரோனா சோதனை – தனிமைப்படுத்துதல் தொடர்பாக தமிழகஅரசு புதிய நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. அதன்படி 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு மற்றும் கொரோனா அறிகுறி…

ஊரடங்கை 100% கைவிட வாய்ப்பு இல்லை… தமிழகத்தில் படிப்படியாக தளர்த்த வேண்டும்… மத்திய மருத்துவ குழு

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்த வேண்டும், 100 சதவிகிதம் ஊரடங்கு தளர்த்த வாய்ப்பில்லை என்று சென்னை வந்துள்ள மத்திய மருத்துவ குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில்…

சென்னையில் இன்று ஒரேநாளில் 6 பெண் மருத்துவர் உள்பட 8 மருத்துவர்கள் 4 செவிலியர்களுக்கு கொரோனா…

சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 6 பெண் மருத்துவர்கள் உள்பட 8 மருத்துவர்கள் மற்றும் 4 செவிலியர்கள் என 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி…

கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது சேலம் … மாநகராட்சி அறிவிப்பு

சேலம்: கொரோனா இல்லாத மாவட்டமாக சேலம் மாநகராட்சி மாறியுள்ளதாக, மாநகராட்சி ஆணையாளர் அறிவித்து உள்ளார். சேலம் மாநகராட்சி பகுதியில், கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த சேலம்…

நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேனா….? ராதாரவி

ஊட்டி: சென்னையில் இருந்து கோடை விடுமுறைக்காக கோத்தகிரியில் உள்ள தனது எஸ்டேட்டுக்கு சென்ற பிரபல நடிகர் ராதாரவி, கொரோனா சோதனை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாயின.…

சென்னை மாநகராட்சி பகுதிக்குள்  இன்றைய (14/05/2020) கொரோனா நோய் தொற்று நிலவரம்….

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலில் சென்னை மாநகராட்சிதான் அதிகமான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. சென்னை மாநகராட்சி பகுதிக்குள் இன்றைய (14/05/2020) கொரோனா நோய் தொற்று நிலவரம்…

சிறப்பு ரயிலில் மும்பையிலிருந்து  ஆந்திரா திரும்பிய 38  பேருக்கு கொரோனா

ஆந்திரா பிரதேசம்: மும்பையில் இருந்து ஆந்திராவுக்கு திரும்பிய 38 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில் நிலைய அதிகாரி அர்ஜா ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…