Tag: கொரோனா

சென்னையில் இருந்து வருபவர்களை அனுமதிக்கக்கூடாது… தஞ்சை கலெக்டரின் அடாவடி தண்டோரோ – வீடியோ

தஞ்சாவூர்: சென்னையில் வருபவர்களை யாரும் வீட்டிற்குள் அனுமதிக்கக்கூடாது என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தண்டோரோ மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இது…

8,27,980 பேருக்கு சோதனை: நாட்டிலேயே கொரோனா சோதனையில் தமிழகம்தான் டாப்…

சென்னை: நாட்டிலேயே அதிகப்பட்ச கொரோனா தொற்று சோதனை தமிழகத்தில்தான் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதுவரை 8,27,980 பேருக்கு சோதனை நடத்தப்பட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு…

24 மணிநேரத்தில் 14,516 பேர்: இந்தியாவில் 4 லட்சத்தை எட்டும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை….

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 14516 பேர் புதிதாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை எட்டும் நிலையில் உள்ளது.…

20/06/2020  சென்னையில் 38ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு… மண்டலவாரி நிலைப் பட்டியல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சமடைந்து வரும் நிலையில், சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில், நேற்று ஒரே நாளில்…

பிரேசிலை வேட்டையாடும் கொரோனா… ஒரே நாளில் புதிதாக 54,771 பேருக்கு பாதிப்பு…

பிராசிலயா: பிரேசில் நாட்டில் கொரோனா தொற்று மிகத்தீவிரமடைந்து உள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் புதிதாக 54,771 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி…

கொரோனா அச்சத்தால் காட்டுக்குள் துரத்தப்பட்ட பெண்.

கொரோனா அச்சத்தால் காட்டுக்குள் துரத்தப்பட்ட பெண். தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண், சமீபத்தில் தன் மகளைக் காணச் சென்னை சென்றுள்ளார். அங்கிருந்து…

முட்டாள் உறவினரால் மூச்சு போன நோயாளி..

முட்டாள் உறவினரால் மூச்சு போன நோயாளி.. ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவிலுள்ள MBS மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 40 வயது நோயாளியின் உறவினர் ஒருவர், ஏர் கூலரை…

கொரோனா நோயாளிக்கு முடி திருத்தியவர் மீது வழக்கு..

கொரோனா நோயாளிக்கு முடி திருத்தியவர் மீது வழக்கு.. ஜாம்ஷெட்பூரில் உள்ள பாக்பெரா பகுதியில் கொரோனா தொற்று பாதித்த இளைஞர் ஒருவர், தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். அந்த…

கண் சிவந்தாலும் அது கொரோனா அறிகுறி : கனடா ஆய்வாளர்கள் எச்சரிக்கை

ஒட்டாவா ஒருவருக்கு திடீரென கண்கள் சிவந்தால் அது கொரோனா அறிகுறியாக இருக்கலாம் எனக் கனடா நாட்டு ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இருமல், ஜலதோஷம், காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்றவை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.95 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,95,812 ஆக உயர்ந்து 12,970 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 14,721 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…