Tag: கொரோனா

கைது செய்யப்படுவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் – டிஜிபி திரிபாதி

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள டிஎஸ்பி மற்றும் உதவி ஆணையர் அலுவலகங்களில் விசாரணைக்காக அழைத்து வரப்படுவோரை விசாரிக்க தனி இடம் ஒதுக்க வேண்டும் என்று காவல்துறை டிஜிபி…

சேலத்தில் தீவிரமடையும் கொரோனா தொற்று: இன்று ஒரே நாளில் 94பேர் பாதிப்பு…

சேலம்: சேலம் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில்…

சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல கொரோனா தடையாக உள்ளது.. .நிர்மலா சீதாராமன் புலம்பல்

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல கொரோனா பெரும் தடையாக இருக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார். மத்திய…

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 183-ஆக உயர்ந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 151 பேர்…

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 39 பேருக்கு கொரோனா…

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 502 ஆக உயர்ந்துள்ளது.…

செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவாரூர் மாவட்டங்களில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவாரூர் மாவட்டங்களில் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும்…

25/06/2020: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 29 பேர் பலி…

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா பலி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 33 பேர் பலியான நிலையில், அதன்பிறகு…

25-06-2020: சென்னையின் 12 மண்டலங்களில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு… மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் தலைநகர் சென்னையில் நேற்று (24ந்தேதி) ஒரே நாளில் 1,654 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 45,814 ஆக உயர்ந்துள்ளது.…

ஆம்புலனஸ் மூலம் உதவி.. கொரொனா வடிவில் எமன்..

ஆம்புலனஸ் மூலம் உதவி.. கொரொனா வடிவில் எமன்.. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கணேசன் (22). இவர் திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் தங்கி அவிநாசிபாளையம் பகுதியில் 108 ஆம்புலன்ஸில்…

பாகிஸ்தானில் 97 பேர் பலியான விபத்துக்கு காரணம் கொரோனா விவாதம்..

பாகிஸ்தானில் 97 பேர் பலியான விபத்துக்கு காரணம் கொரோனா விவாதம்.. பாகிஸ்தான் இண்டர்நேஷனல் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் கடந்த 22 ஆம் தேதி கராச்சியில் தரை…