சென்னையில் கொரோனா பாதிப்பு 60,533 ஆக உயர்வு… மாவட்டம் வாரியாக விவரம்…
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு 60,533 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 3,882 பேருக்கு கொரோனா…
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு 60,533 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 3,882 பேருக்கு கொரோனா…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 94,049 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து உயர்ந்து வரும் பாதிப்பு…
பிரேசிலியா: பிரேசிலில் 24 மணி நேரத்தில் 33,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. சீனாவின் உகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் 6 மாதங்களுக்கு மேலாக…
புதுச்சேரி: புதுச்சேரியில் , இன்று மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 5 நாட்கள் தனிமைப்படுத்துதலில் உள்ள நிலையில், சட்டப்…
சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 108 லிருந்து 143 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள்…
சேலம்: சேலம் மாவட்டத்தில் இன்று, ஒரே ஊரில் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியானதைத் தொடர்ந்து, இன்றைய பாதிப்பு மட்டும் 191 ஆக உயர்ந்துள்ளது. மேட்டூர் அருகே…
டெல்லி: ஜூலை 1ம் தேதி முதல் வங்கிகள் இந்த சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்குகிறது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமுடக்கம் நடைமுறையில் உள்ளது. ஊரடங்களால் மக்களின்…
சென்னை: தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு முடிவு வெளியிடுவதில்சிக்கல் உள்ளதாகவும், பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சென்னையில் நேற்று ஒரே நாளில் 2,393 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…
மும்பை மும்பையில் உள்ள லால்பாக்சா ராஜா கணேசோத்சவ் மண்டல் இந்த வருட விநாயக சதுர்த்தி விழாவை ரத்து செய்துள்ளது. நாடெங்கும் கொரோனா பாதிப்பு மிகவும் கடுமையாகி வருகிறது.…