Tag: கொரோனா

புதுச்சேரியில் இன்று மேலும் 63 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 800ஐ தாண்டியது

புதுச்சேரி: புதுச்சேரியில் , இன்று மேலும் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 800ஐ தாண்டி உள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா…

கொரோனாவை விரட்ட பிரார்த்தனை.. கோவிலில் மனமுருகிய முதலமைச்சர்… 

கொரோனாவை விரட்ட பிரார்த்தனை.. கோவிலில் மனமுருகிய முதலமைச்சர்… மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் பந்தர்பூரில் உள்ள வித்தால் பகவான் கோயில் மிகவும் பிரசித்தமானது. இந்த கோயிலில் ‘’ஆஷாதி…

கொரோனா தாக்கம் : 50% குடும்பங்கள் பொருளாதாரத்தில் பாதிப்பு

டில்லி கொரோனா தாக்கம் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் 50% குடும்பங்களில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகெங்கும் மக்களைக் கடுமையாகப் பரவி வரும் கொரோனா தொற்று இந்தியாவிலும் கடும்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.05 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,05,220 ஆக உயர்ந்து 17,848 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 19,428 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.07 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,07,93,417 ஆகி இதுவரை 5,18,046 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,96,221 பேர் அதிகரித்து…

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் செவிலியர்களிடம் உரையாற்றினார் ராகுல்காந்தி 

புதுடெல்லி: உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் செவிலியர்களிடம் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. கொரோனா…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை கடந்தது….

புதுடெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 18 ஆயிரத்து 653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில்கொரோனா பாதிப்பு 5 லட்சத்து 85 ஆயிரத்து…

அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சம் ஆகும் : தலைமை மருத்துவர் எச்சரிக்கை

வாஷிங்டன் விரைவில் அமெரிக்காவில் தினசரி ஒரு லட்சம் பேர் பாதிக்கக்கூடும் என அமெரிக்க தலைமை மருத்துவர் அந்தோனி ஃபாஸி எச்சரித்துள்ளார். உலகில் அதிக அளவில் அமெரிக்காவில் கொரோனா…

24 மணி நேரத்தில் 77 போலீசாருக்கு கொரோனா தொற்று: மகாராஷ்டிரா காவல்துறை அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் மேலும் 77 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி கொரோனா…

தேர்வு மையத்தை மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்: யுபிஎஸ்சி அறிவிப்பு

டெல்லி: யுபிஎஸ்சி தேர்வு எழுதும் மையத்தை மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய அரசின் குடிமைப் பணிகளான ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட…