Tag: கொரோனா

கரூரில் சப்இன்ஸ்பெக்டர் உள்பட சில காவலர்களுக்கு கொரோனா…காவல்நிலையம் மூடல்…

கரூர்: கரூரில் சப்இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் சில காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான தால் காவல்நிலையம் மூடபபட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுத்தப்படுத்தம் பணி நடைபெற்று வருகிறது.…

முன்பெல்லாம் திருமணங்கள் "கலகல"  கொரோனா காலத்தில் "வெலவெல" 

முன்பெல்லாம் திருமணங்கள் “கலகல” கொரோனா காலத்தில் “வெலவெல” நாகர்கோவிலைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இதற்காகப் பெண் வீட்டார்…

சென்னையில் விரைவில் கொரோனா சித்த மருத்துவச் சிகிச்சை மையங்கள் அதிகரிப்பு

சென்னை சென்னையில் கொரோனா சிகிச்சைக்கான சித்த மருத்துவ மையங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவ மையங்கள்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.49 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,49,889 ஆக உயர்ந்து 18,669 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 22,889 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.11 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,11,81,554 ஆகி இதுவரை 5,28,376 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,08,006 பேர் அதிகரித்து…

பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,21,896 ஆக உயர்வு..!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,21,896 ஆக உயர்ந்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானில் தற்போது வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை…

பிரேசிலில் 15 லட்சத்தை கடந்து கொரோனா தொற்று: ஒரே நாளில் 48,105 பேர் பாதிப்பு

பிரேசிலியா: பிரேசிலில் கொரோனா தொற்று எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்து அதிர்ச்சி தருகிறது. உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக கொரோனா தொற்று உள்ள நாடு பிரேசில்.…

ஒரே நாளில் 211 பேருக்கு கொரோனா: இது கேரளாவின் இன்றைய நிலைமை

திருவனந்தபுரம்: கேரளாவில் இதுவரை இல்லாத அளவில் 211 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வந்த போதிலும், கேரளாவில் கொரோனா…

கொரோனா : இந்திய மருத்துவச் சிகிச்சை பெற்றோர் அனைவரும் குணம்

சென்னை இந்திய மருத்துவ கழகத்தில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் அனைவரும் குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு…

மனைவி, மகள் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினர்: அப்ரிடி தகவல்

இஸ்லாமாபாத்: தமது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளதாக பாக். முன்னாள் கேப்டன் அப்ரிடி கூறி உள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள்…