நிதிஷ் குமாருக்கு கொரோனா இல்லை – பரிசோதனை முடிவில் தகவல்
பாட்னா: பீகார் மாநிலத்தின் முதல் மந்திரியான நிதிஷ் குமார் மாநில சட்டமன்ற மேலவை தலைவரான அவடேஷ் நாராயன் சிங் உடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு…
பாட்னா: பீகார் மாநிலத்தின் முதல் மந்திரியான நிதிஷ் குமார் மாநில சட்டமன்ற மேலவை தலைவரான அவடேஷ் நாராயன் சிங் உடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒரே நாளில் 3,387 பேர் பாதிக்கப்பட, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.25 லட்சத்தைக் கடந்துள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும்…
சென்னை: தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆராய 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது அனைத்து கல்வி நிலையங்களும்…
டெல்லி: மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மொத்தம் 11,300 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டு பல மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறி உள்ளார். இது…
திருப்பதி: மக்களின் தரிசனமே முக்கியம், லாப நோக்கம் கிடையாது என்று திருப்பதி தேவஸ்தானம் கூறி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்ந்துள்ளது.…
டெல்லி: டெல்லியில் மருத்துவர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு பலியாகி இருக்கிறார். டெல்லியின் மவுலானா ஆசாத் பல் மருத்துவமனையில் பணியாற்றும் 26 வயது மருத்துவர் அவர். பெயர் அபிஷேக்…
சென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய் கறி கடைகள் காலை 6 மணி…
கொல்கத்தா: கொல்கத்தா விமான நிலையத்தில் வரும் 6-ம் தேதி முதல் 19 வரை விமான சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் கடுமையாக…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்ந்துள்ளது. இன்று…