Tag: கொரோனா

மகாராஷ்டிரா காவல் துறையில் தொடரும் கொரோனா பாதிப்புகள்: 279 பேருக்கு தொற்று

புனே: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 5,454 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.…

தமிழகத்தில் உச்சம் பெற்றது கொரோனா… 37 மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம் அடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று…

மறு முழு ஊரடங்கு இல்லை, பெங்களூரை விட்டு போக வேண்டாம்: உள்துறை அமைச்சர் பசவராஜ் வேண்டுகோள்

பெங்களூரு: மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்பதால் யாரும பெங்களூருவை விட்டு போகவேண்டாம் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறி உள்ளார். பெங்களூருவில் குறைவாக…

 இன்று 3,827 பேர்… மொத்த பாதிப்பு 1,14,978  ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,14,978 ஆக…

பிற மாநிலத்தவர் கர்நாடகா வந்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்: வெளியானது அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவுக்கு வரும் வெளி மாநில நபர்கள் அனைவரும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர் என்று முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கர்நாடகாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ்…

கொரோனா வைரஸ் சமூகப் பரவல் நிலையை நெருங்கிவிட்டது: கேரளா சுகாதார அமைச்சர் தகவல்

திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் சமூகப் பரவல் நிலையை மிகவும் நெருங்கிவிட்டது என்று கேரளா அறிவித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா…

கேரளாவில் முதன்முறையாக பிளாஸ்மா சிகிச்சையால் குணமடைந்த கொரோனா நோயாளி

கொச்சி: கேரளாவில் முதன்முறையாக பிளாஸ்மா சிகிச்சையால் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 50 வயது நோயாளி ஒருவர் குணமடைந்துள்ளார். மல்லபுரத்தை சேர்ந்தவர் வினிதா ரவி (23), இவர் மஞ்சேரி மருத்துவ…

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் படுக்கை வசதியை 2,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை: விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் படுக்கை வசதியை 2,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா…

நவம்பர் மாதம் வரை ரேசனில் இலவச அரிசி வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: நவம்பர் மாதம் வரை ரேசனில் இலவச அரிசி வழங்கப்படும் என்று தமிழகத்தில் அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நவம்பர்…

06/07/ 2020: சென்னையில் மண்டலவாரியாக கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்கள் பட்டியல்..

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், பாதிப்பில் முதலிடத்தில் உள்ள சென்னையில், பாதிக்கப்பட்டோர் குறித்த விவரத்தை சென்னை மாநகராட்சி மண்டலம் வாரியாக வெளியிட்டு…