இந்தியாவில் ஒரே நாளில் 34,884 பேர்; மொத்த கொரோனா பாதிப்பு 10,38,716 ஆக உயர்வு
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 34,884 பேருக்கு தொற்று உறுதி செய்து வரும் நிலையில், மொத்த கொரோனா…
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 34,884 பேருக்கு தொற்று உறுதி செய்து வரும் நிலையில், மொத்த கொரோனா…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,40,457 ஆக உயர்ந்து 26,285 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 34,820 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,41,79,014 ஆகி இதுவரை 5,98,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,39,666 பேர் அதிகரித்து…
சென்னை: கொரோனாவால் தத்தளிக்கும் தலைநகர் சென்னையில் 80 சதவீதம் பேர் குணம் பெற்றுள்ளனர். கடந்த 7 நாட்களில் மட்டும் 13,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் நகரம் முழுவதும்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாட்டிலேயே கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாவட்டத்தில் மகாராஷ்டிரத்தை தொடர்ந்து தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில்…
சென்னை: தமிழகத்தை கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னையை பொறுத்தவரை சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர்…
சென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக மேலும 4,538 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,60,907 ஆக…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,56,369 ஆக உயர்நதுள் ளது. சென்னையில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 82,128 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில்…
மதுரை: தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு க்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்படுட சிகிச்சை பெற்ற வந்த நிலையில், அவருக்கு முழுமையாக குணமடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்தை ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 6ம் கட்டமாக…