வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க 58 விமானங்கள்! மத்திய அரசு
சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்டு வர 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. பொதுமுடக்கம் காரணமாக பல்வேறு…
சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்டு வர 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. பொதுமுடக்கம் காரணமாக பல்வேறு…
திருப்பதி: திருப்பதி நகரம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, ஆகஸ்ட் 5 ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. திருப்பதி தேவஸ்தானத்துடன் தொடர்புடைய பலர்…
சென்னை : கொரோனா தடுப்பு, நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.394 கோடி வந்துள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா –…
சென்னை: தமிழகத்தில் திரையரங்குகளை தற்போதைய நிலையில் திறக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 சதவிகிதத்துக்கும் குறைவாக உள்ள 21 மாவட்டங்களில் புதிய முறையில் குழு (Pooled sample testing) பரிசோதனை செய்ய தமிழக அரசு…
சென்னை: கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். மேலும் அடுத்த மாதம் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்…
சென்னை: தமிழகத்தில் கொரோவால் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் 5ந்தேதி திறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் கடந்த 4…
நெதர்லாந்து கொரோனா தாக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர மூன்று வழிகளை ஒரு ஆய்வு முடிவு அறிவித்துள்ளது. உலகெங்கும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,94,085 ஆக உயர்ந்து 28,770 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 39,168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,50,84,374 ஆகி இதுவரை 6,18,476 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,38,374 பேர் அதிகரித்து…