நாடு முழுவதும் இதுவரை 1,81,90,382 பேருக்கு கொரோனா பரிசோதனை…ஐசிஎம்ஆர்
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாகி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை (29ந்தேதி முடிய) 1 கோடியே 81லட்சத்து 90 ஆயிரத்தது 382 பேருக்கு கொரோனா…
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாகி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை (29ந்தேதி முடிய) 1 கோடியே 81லட்சத்து 90 ஆயிரத்தது 382 பேருக்கு கொரோனா…
பெய்ஜிங்: சீனாவில், 3 மாதங்களுக்கு பின் 101 பேரிடம் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்த கொரோனா வைரஸ், சீனாவின், உகான் நகரில்,…
சென்னை: தமிழகத்தில் ஆகஸ்டு 31ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் 6வது கட்ட தளர்வுகளுடனான ஊரடங்கு ஜூலை 31ந்தேதி (நாளை)…
சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 6,426 பேருக்கு கொரோனா தொற்று…
சென்னை: சென்னையில் உள்ள ஒரு தெருவில் 3 பேருக்கு கொரோனா பாசிடிவ் என உறுதி செய்யப்பட்டால், அந்த தெருவில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களும் கொரோனா சோதிக்கப்பட வேண்டும்,…
டில்லி கொரோனா பரவுதல் காரணமாக வருமான வரிக் கணக்கு செலுத்தும் இறுதி தேதி செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து…
105 வயதில் கொரோனாவை வென்று பிரமிக்க வைத்துள்ள கேரள பாட்டி… கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 94 வயதான தாமஸ் என்பவரும், 88…
’’பாகுபலி’’ இயக்குநர் ராஜமவுலிக்கு கொரோனா.. ’பாகுபலி’ , பாகுபலி- 2 ஆகிய படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமவுலி, தெலுங்கு சினிமா உலகின் நம்பர் -1 இயக்குநராகக் கருதப்படுகிறார். தற்போது…
மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல்…
பாட்னா பீகார் மாநிலத்தில் 16 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதலில் அறிவித்த அரசு பிறகு அதைத் திரும்பப் பெற்றுள்ளது. பீகார் மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா…