Tag: கொரோனா

ஆந்திர மாநிலத்தில் இன்று 9,597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 9,597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,54,146 ஆகி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தினசரி அதிகரித்து…

புதுச்சேரியில் முன்னாள் அமைச்சர் ஏழுமலை கொரோனாவுக்கு பலி.!

புதுச்சேரி: புதுச்சேரியில் முன்னாள் அமைச்சர் ஏழுமலை இன்று கொரோனாவால் உயிரிழந்தார். கடந்த 1998ம் ஆண்டில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் ஊசுடு தொகுதியில் த.மா.கா வேட்பாளராக களமிறங்கினார் ஏழுமலை.…

டெல்லியில் இன்று ஒரேநாளில் 1,113 பேருக்கு கொரோனா உறுதி: 14 பேர் சிகிச்சை பலனின்றி பலி

டெல்லி: டெல்லியில் இன்று ஒரேநாளில் 1,113 பேருக்கு கொரோனா உறுதி செய்ய்ப்பட்டுள்ளது. டெல்லியில் தொடக்கத்தில் அதிகளவாக காணப்பட்ட கொரோனா பாதிப்பு சில நாடகளாக சற்று குறைந்தே வருகிறது.…

கொரோனா சிகிச்சை கட்டணத்தை நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ஜி ஐ சி வேண்டுகோள்

டில்லி கொரோனா சிகிச்சைக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ஜி ஐ சி) வேண்டுகோள் விடுத்துள்ளது. நாடெங்கும் கொரோனா தொற்று அதிக அளவில்…

கொரோனா உயிரிழப்பு 228% உயர்வு; அனைத்திலும் தோல்வியடைந்து விட்டது அதிமுக அரசு… ஸ்டாலின் காட்டம்

சென்னை:அனைத்திலும் தோல்வியடைந்து விட்டது அதிமுக அரசு என்று தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், கொரோனா உயிரிழப்பு 228% ஆக உயர்ந்து உள்ளது என்று காட்டமாக குற்றம் சாட்டி உள்ளார். மதுக்கடைகளைத்…

ஒடிசாவில் 24 மணிநேரத்தில் 1,876 பேருக்கு கொரோனா தொற்று: 50000ஐ கடந்தது மொத்த பாதிப்பு

புவனேஸ்வர்: ஒடிசாவில் 24 மணிநேரத்தில் 1,876 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,000 கடந்தது. ஒடிசா மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள…

ஒரே நாளில் 60,963 பேர்: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 23லட்சத்தை தாண்டியது…

டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் புதிதாக 60,963 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதால், இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 23லட்சத்தை தாண்டி…

கேட்கக் கேட்க குலை நடுங்குகிறது…!

நெட்டிசன்: மூத்த பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் முகநூல் பதிவு… கேட்கக் கேட்க குலை நடுங்குகிறது…! முதலில் நம்ப மறுத்தேன்! ஆனால், மீண்டும்,மீண்டும் நாலா பக்கங்களிலுமிருந்து இந்த செய்திகள்…

நாடு கொரோனாவில் இருந்து மீள மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கட்டுப்படுத்த வேண்டும் : மோடி

டில்லி நாட்டில் கொரோனாவை ஒழிக்க தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா பாதிப்பு…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 23.28  லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,28,405 ஆக உயர்ந்து 46,188 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 61,252 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…