குடி மகன்கள் குஷி: சென்னையில் இன்று காலை 10மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறப்பு…
சென்னை: மக்கள் கூடினால், கொரோனா பரவும் என்று கூறும் தமிழக அரசு, டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறப்பதில் மட்டும் தீவிர அக்கறை எடுத்து வருகிறது. குடிமகன்கள் கூடினால்…
சென்னை: மக்கள் கூடினால், கொரோனா பரவும் என்று கூறும் தமிழக அரசு, டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறப்பதில் மட்டும் தீவிர அக்கறை எடுத்து வருகிறது. குடிமகன்கள் கூடினால்…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 27,01,604 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் உள்பட குறிப்பிட்ட 10 மாநிலங் களில தொற்று பாதிப்பு தீவிரமாகி உள்ளது. இதை தடுக்க மத்திய…
ஜெனிவா: உலக நாடுகளை மிரட்டி வரும் சீனாவின் கொரோனா வைரஸ் கடந்த 8 மாதங்களாக கட்டுக்குள் அடங்கா மல் இருந்து வருகிறது. இதனால் தொற்றால் பாதிக்கப்படுவோர்கள் எண்ணிக்கை…
சென்னை: தமிழகத்தில் இதுவரை 2.83 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதியதாக 5,890 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது.…
டெல்லி: டெல்லியில் ஒரே நாளில் 18 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் சில தினங்களாக கொரோனா தாக்கம் குறைந்து…
மும்பை: மகாராஷ்டிராவில் இன்று மேலும் 8,493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான்…
சென்னை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாருக்கு கொரோனா பாதிப்பு காரணமாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாக கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…
விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 6780 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 2,96,609 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில்…
சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5890 அதிகரித்து மொத்தம் 3,43,945 ஆகி உள்ளது. இன்று…
மும்பை: மகாராஷ்டிராவில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் தான் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் ஆகும்.…