30/08/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்
சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 6,352 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,15,590 ஆக அதிகரித்துள்ளது…
சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 6,352 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,15,590 ஆக அதிகரித்துள்ளது…
டெல்லி: நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 78,761 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப் பட்டு உள்ளது. இதன் காரணமாக, தினசரி கொரோனா தொற்று பாதிப்பில்…
சென்னை: அரியர் மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பதா என, சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, தமிழகஅரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கொரோனா பரவல்…
ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு இரண்டரை கோடியை தாண்டி உள்ளது. உலக நாடுகளை துன்புறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா, பிரேசில் உள்பட பல…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி இன்று தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல்…
டெல்லி: மாநிலத்திற்கு உள்ளேயேயும், மாநிலம் விட்டு மாநிலம் செல்லவும் இ பெர்மிட் பெற தேவையில்லை என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும்…
டெல்லி: மத்திய அரசின் ஆலோசனையின்றி எந்த மாநிலமும் ஊரடங்கை அறிவிக்க கூடாது என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை…
புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு மருத்துவமனையை பார்வையிட சென்ற சுகாதார அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கொரோனா சிகிச்சை வார்டில் உள்ள கழிவறையை சுத்தம் செய்தார். புதுச்சேரியில் இந்திரா காந்தி…
டெல்லி: நாடு முழுவதும் செப்டம்பர் 30ம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம்…
சென்னை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் அதிக கொரோனா தொற்றுகள் பதிவாகி உள்ளன. கடந்த சில நாட்களாக சென்னைக்கு அடுத்து பல மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் கொரோனா…