Tag: கொரோனா

ஐபிஎல் போட்டியில் இருந்து ரெய்னா விலக என்ன காரணம்? சீனிவாசன் கூறும் பரபரப்பு தகவல்…

டெல்லி: ஐபிஎல் போட்டியில் இருந்து சிஎஸ்கே வீரர் ரெய்னா விலக, அணி கேப்டன் தோனி காரணம் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று…

80ஆயிரம் பாதிப்பு: உலகில் கொரோனா தொற்று பரவியது முதல், தினசரி பாதிப்பில் உலகஅளவில் முதலிடத்தை பிடித்தது இந்தியா…

டெல்லி: இந்தியாவில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 80ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலகநாடுகளில் கொரோனா வெடிப்பு அறியப்பட்டது முதல்,…

31/08/2020 7 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 36லட்சத்தை தாண்டியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனாபாதிப்பு 36லட்சத்தை தாண்டி உள்ளது. உயிரிழப்பு 64ஆயிரத்து 617ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, (காலை 7 மணி நிலவரம்) இந்தியாவில்…

31/08/2020 7AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2,53,81,857 ஆக உயர்வு

ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு இரண்டரை கோடியை தாண்டி உள்ளது. இன்று (ஆகஸ்டு 31) காலை 7 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா தொற்றால்…

30/08/2020 8PM: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. அதிக பட்சமாக சென்னையில் 1249 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மாவட்டம் வாரியாக கொரோனா…

சென்னையில் இன்று 1249 பேர்: கொரோனா பாதிப்பு 1லட்சத்து 34ஆயிரத்தை கடந்தது…

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டு உள்ளது. இதுவரை பாதிப்பு 4 லட்சத்தை தாண்டி உள்ளது. தமிழகத்தில் இன்று மேலும்…

30/08/2020 8PM: தமிழகத்தில் இன்று 6,495 பேருக்கு கொரோனா பாதிப்பு, 94 பேர் பலி…

சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக மேலும, 6,495 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,22,085 ஆக அதிகரித்து உள்ளது. இன்று ஒரேநாளில்…

புதுச்சேரியில் கொரோனா கால ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை முதல் திட்டமிட்டபடி உள்ளூர் ஊரடங்கு 32 பகுதிகளில் அமலாகும் என்று முதல்வர் நாராயணசாமி உறுதிப்படுத்தியுள்ளார். புதுச்சேரியில் கரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள்…

சென்னையில் ஆபத்து மண்டலங்களில் கொரோனா சோதனை அதிகரிப்பு….

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் மற்ற…

மும்பையில் மேலும் 161 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு மகாராஷ்டிராவில் தான் அதிக அளவு காணப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன்னின்று பணியாற்றும் காவல்துறையினரும் மராட்டியத்தில் அதிக அளவில்…