02/09/2020 7AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2,58,91,002 ஆக உயர்வு
ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு இரண்டரை கோடியை தாண்டி உள்ளது. இன்று (செப்டம்பர் 2ந்தேதி ) காலை 7 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா…
ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு இரண்டரை கோடியை தாண்டி உள்ளது. இன்று (செப்டம்பர் 2ந்தேதி ) காலை 7 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா…
சென்னை: கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட இறுதி செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 15ம் தேதிக்கு பிறகு நடத்தப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…
டெல்லி: டெல்லியில் 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று மட்டும் 2,312 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இது குறித்துடெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:…
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலயம் நாளை காலை திறக்கப்படும் என்று நாகை ஆட்சியர் அறிவித்து உள்ளார். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது.…
பெங்களூரு: கர்நாடகாவில் 24 மணி நேரத்தில் 9,058 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. கர்நாடகாவில் கொரோனாவின் தாக்கம் இன்னமும் ஓயவில்லை. சாதாரண மக்களை மட்டுமல்லாது,…
டெல்லி: உலக நாடுகளில், ஆகஸ்டு மாத கொரோனா பாதிப்பில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பு 54%, கொரோனா உயிரிழப்பு 50 சதவிகிதமாக இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.…
பெங்களூரு: கர்நாடகா அமைச்சர் ஈஸ்வரப்பாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கர்நாடகா பாஜக முதல்வர் எடியூரப்பாவுக்கு சில மாதங்களுக்கு முன் கொரோனா தொற்று இருந்தது. சிகிச்சைக்கு பின்னர் அவர்…
சென்னை: தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம் வெளியாகி உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1083 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் ஒரே…
சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,083 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 22 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில்…
டெல்லி: நாடு முழுவதும் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும்…