Tag: கொரோனா

04/09/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 39,33,124 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,33,124 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவிற்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரியும் 10 லட்சத்திற்கும்…

04/09/2020 7AM: உலக அளவில் கொரோனா மொத்த பாதிப்பு 2,64,58,208 ஆக உயர்வு

ஜெனிவா: உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா, பிரேசில் உள்பட பல நாடுகளை புரட்டிப்போட்டு, பொருளாதாரத்தையே முடக்கி உள்ளது. இன்று காலை 7மணி…

அதிகரிக்கும் கொரோனா தொற்றுகள் எதிரொலி: மலேசியாவில் இந்தியர்கள் நுழைய தடை

கோலாலம்பூர்: ஹாங்காங்கிற்கு பிறகு, மலேசியா அரசு இந்தியர்கள் நுழைவதை தடை செய்துள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றுகள் பதிவாகி வருவதால், இந்த வார தொடக்கத்தில், மலேசியா…

லாக்டவுன், பொருளாதார வீழ்ச்சி எதிரொலி: இந்தியாவில் தங்க நகைகளை விற்கும் மக்கள்

டெல்லி: லாக்டவுன், பொருளாதார வீழ்ச்சி எதிரொலியாக, மக்கள் தங்கத்தை வாங்குவதை குறைத்து, தங்கள் குடும்ப நகைகளை விற்கத் தொடங்கி உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமான கட்டுப்பாடுகள்,…

03/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று 5,892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 4,45,851 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும்…

62% கொரோனா நோயாளிகள் தமிழகம் உள்பட 5 மாநிலங்களை சேர்ந்தவர்கள்: மத்திய அரசு தகவல்

டெல்லி: நாட்டில் 62% கொரோனா நோயாளிகள் தமிழகம் உள்பட 5 மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர் என்று மத்திய அரசு கூறி உள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறித்து…

சென்னையில் குறைந்து வரும் கொரோனா… இன்று 968 பேர் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,45,851 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் தொற்று பாதிப்பு கடந்த மாதம் குறைந்து வந்த நிலையில், பின்னர் மீண்டும் உயரத்…

தமிழகத்தில் இன்று மேலும் 5892 பேருக்கு கொரோனா, மொத்த பாதிப்பு 4,45,851 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5892 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,45,851 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6110…

பைனல் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன், ஆப்லைனில் நடத்தப்படும்: அமைச்சர் கே.பி. அன்பழகன்

சென்னை: கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் நடத்த உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் உத்தரவிட்டு உள்ளார். கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இருந்த…

தமிழகத்தில் மேலும் 6 சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்: ரயில்வே வாரியத்திடம் தமிழக அரசு கோரிக்கை

சென்னை: கூடுதல் ரயில்களை இயக்குமாறு ரயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கின் 4ம் கட்ட தளர்வுகள் நடைமுறையில் உள்ளன, . மக்களின் வாழ்வதாரம்…