Tag: கொரோனா

நியூசிலாந்தில் 3 மாதங்களுக்கு பிறகு ஒருவர் கொரோனாவுக்கு பலி…!

ஆக்லாந்து: நியூசிலாந்தில் 3 மாதங்களுக்கு பிறகு ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாகி இருக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் போராடி…

04/09/2020: தமிழக மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. இன்று ஒரே நாளில், 5,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.…

கொரோனா: சென்னையில் இன்று 992 பேருக்கு பாதிப்பு, 12 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 5976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4,51,827ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று…

தமிழ்நாட்டில் இன்று 5976 பேருக்கு பாதிப்பு, 79 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 5976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4,51,827ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே…

தமிழக அரசின் பொது சுகாதார சட்டத் திருத்தம்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்

சென்னை: தமிழக அரசின் பொது சுகாதார சட்டத் திருத்தத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். பொது இடங்களில் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை பின்பற்ற…

அரியர் தேர்வு மாணவர்களை தேர்ச்சி செய்ய ஏஐசிடிஇ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை: அமைச்சர் அன்பழகன் விளக்கம்

சென்னை: அரியர் தேர்வு மாணவர்களை தேர்ச்சி செய்வதற்கு ஏஐசிடிஇ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இறுதியாண்டு…

04/09/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்திலேயே தொற்று பாதிப்பில் முதலிடத்தில் தலைநகர் சென்னை இருந்து வருகிறது. இருந்தாலும் சமீப காலமாக தொற்று…

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 83,341 பேர் பாதிப்பு; 1,096 பேர் பலி!

டெல்லி: இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 83,341 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1,096 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில், கொரோனா பொதுமுடக்கத்தில் ஏராளமான…

ஆக்ஸ்போர்டின் 300 கோவிஷீல்டு தடுப்பூசி சென்னை வந்தது! 10ந்தேதி பரிசோதனை தொடங்கும் என தகவல்…

சென்னை: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி மக்களிடம் சோதனை மேற்கொள்ளும் வகையில் சென்னை வந்தடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் 10ந்தேதி சோதனை தொடங்கும் என…

அக்டோபர் மாதம் கொரோனா உச்ச கட்டத்தை எட்டும்: கேரள முதல்வர் அச்சம்

திருவனந்தபுரம் : அடுத்த மாதம் (அக்டோபர்) கேரளாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டும் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே கொரோனா தொற்று முதன்முதலாக…