நியூசிலாந்தில் 3 மாதங்களுக்கு பிறகு ஒருவர் கொரோனாவுக்கு பலி…!
ஆக்லாந்து: நியூசிலாந்தில் 3 மாதங்களுக்கு பிறகு ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாகி இருக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் போராடி…
ஆக்லாந்து: நியூசிலாந்தில் 3 மாதங்களுக்கு பிறகு ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாகி இருக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் போராடி…
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. இன்று ஒரே நாளில், 5,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 5976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4,51,827ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 5976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4,51,827ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே…
சென்னை: தமிழக அரசின் பொது சுகாதார சட்டத் திருத்தத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். பொது இடங்களில் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை பின்பற்ற…
சென்னை: அரியர் தேர்வு மாணவர்களை தேர்ச்சி செய்வதற்கு ஏஐசிடிஇ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இறுதியாண்டு…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்திலேயே தொற்று பாதிப்பில் முதலிடத்தில் தலைநகர் சென்னை இருந்து வருகிறது. இருந்தாலும் சமீப காலமாக தொற்று…
டெல்லி: இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 83,341 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1,096 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில், கொரோனா பொதுமுடக்கத்தில் ஏராளமான…
சென்னை: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி மக்களிடம் சோதனை மேற்கொள்ளும் வகையில் சென்னை வந்தடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் 10ந்தேதி சோதனை தொடங்கும் என…
திருவனந்தபுரம் : அடுத்த மாதம் (அக்டோபர்) கேரளாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டும் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே கொரோனா தொற்று முதன்முதலாக…