தமிழகத்தில் இன்று 5344 பேருக்கு கொரோனா உறுதி
சென்னை தமிழகத்தில் இன்று 5344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி மொத்தம் 5,47,337 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாமல் இருந்து வருகிறது. கடந்த…
சென்னை தமிழகத்தில் இன்று 5344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி மொத்தம் 5,47,337 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாமல் இருந்து வருகிறது. கடந்த…
விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 6,255 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,31,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி…
மும்பை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மகாராஷ்டிராவில் முட்டை தேவை அதிகரித்து முட்டை விலை உயர்ந்துள்ளது. நாடெங்கும் கொரோனா பரவுதல் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் பாதிப்பு மிகவும்…
சென்னை: தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 5,41,993 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 996 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மட்டும் கொரோனா…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 54,85 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பும் 88ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு…
ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 312 கோடியை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. தொற்று பாதிப்பில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷியா, கொலம்பிய பெரு நாடுகள் முன்னணியில் உள்ளது.…
சென்னை: பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது ஷிப்ட் அடிப்படையிலான வகுப்புகள் இருக்காது என்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார். கொரோனோ தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள்…
சென்னை கொரோனா சோதனையில் நெகடிவ் வந்தாலும் சளி இருமல் மூச்சுத் திணறல் இருந்தால் கொரோனா இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். நாடெங்கும் கொரோனா உள்ளதா என்பதை பிசிஆர்…
பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் இன்று 8191 பேருக்கு கொரோனா உறுதி ஆகி 5,19,537 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. கடந்த 24…
மும்பை: மகாராஷ்டிராவில் இன்று 198 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா தொற்றுகள் அதிகம் பதிவான மாநிலம் மகாராஷ்டிரா. காவல்துறையினரும் அதிகம் பேர் தொற்றுக்கு…