Tag: கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 61.43 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 61,43,019 ஆக உயர்ந்து 96,351 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 69,668 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.35 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,35,42,653 ஆகி இதுவரை 10,06,090 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,29,486 பேர்…

கொரோனா வந்தால் மமதாவை கட்டிப்பிடிப்பேன்: பாஜக தேசிய செயலாளர் மீது போலீசில் புகார்

கொல்கத்தா: கொரோனாவால் பாதிக்கப்பட்டால், மமதா பானர்ஜியை கட்டி பிடிப்பேன் என்ற பாஜக தேசிய செயலாளர் அனுபம் ஹஸ்ரா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக தேசியச் செயலாளராக…

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல்: செப்.29ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்

திருவனந்தபுரம்: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அது குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தை வரும் 29ம் தேதி கூட்ட கேரள அரசு முடிவெடுத்துள்ளது.…

கொரோனா தடுப்பு இணைய முனையம் அறிமுகம்  செய்த ஹர்ஷ் வர்தன்

டில்லி கொரோனா தடுப்பூசி குறித்த அனைத்து விவரங்களும் கொண்ட இணைய முனையத்தை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிமுகம் செய்துள்ளார். கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியைக் கண்டறியும்…

ஆந்திராவில் 24 மணி நேரத்தில் மேலும் 5,487 பேருக்கு கொரோனா: 37 பேர் பலி

அமராவதி: ஆந்திராவில் 24 மணி நேரத்தில் மேலும் 5,487 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் சில நாட்களாகவே கொரோனா தொற்றுகள் அதிக எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது.…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல்

சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5589 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மொத்தம் 5,86,397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

இன்று தமிழகத்தில் 5589 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை இன்று தமிழகத்தில் 5589 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,86,397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 78,614 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

மகாராஷ்டிராவில் மேலும் 189 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி…!

மும்பை : மகாராஷ்டிராவில் மேலும் 189 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு மகாராஷ்டிராவில் தான் மிக அதிகம். மருத்துவர்கள், காவலர்கள்…

சென்னையில் கொரோனா பாதுகாப்பு விதிகள் மீறல்: இன்று ஒரே நாளில் ரூ. 5 லட்சம் அபராதம்

சென்னை: சென்னையில் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறியதாக இன்று ஒரே நாளில் 5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் 200 ரூபாய்…